Tuesday, January 6, 2015

நமக்கு கடந்த காலம் முக்கியமா?

இன்று''"

நமக்கு கடந்த காலம் முக்கியமா?

இல்லை நிகழ்காலமும், எதிர்காலமும் தான் முக்கியமா?

என்று கேட்டிருந்தேன்.................. . யாருக்கும் இதுக்கு கூட பதில் சொல்ல விருப்பம் இல்லை. . நீங்கள் எப்படி..........வருத்தமாக இருக்கிறது................. . மன்னியுங்கள்..................... . முதலில் ...............நம் நிலை அறிந்தால்தான் எதையும் செய்ய முடியும்.

உதாரணத்திற்க்கு நம் கையில் எவ்வள்வு பணம் இருக்கிறது என்று தெரிந்தால்தான் . அதை எப்படி செல்வு செய்வது என்று எண்ண முடியும். .

நாம் எங்கு நிற்கிறோம்(தரையா-நீரா-பாறையா - மலையா) என்று தெரிந்தால்தான் அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். .

சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும். . நீங்க ஆரோக்கியமாக இருந்தால்தான் எல்லாம் சாப்பிட முடியும்,

சாதிக்க முடியும். இப்ப நீங்க என்ன சாப்பிடனும் என்பதை நீங்க தீர்மானிக்கவில்லை. உங்க மருத்துவர் தீர்மானிக்கிறார்.

எவ்வளவு வருத்தமான விஷயம்.... . நம்மை நாம் உணர்ந்தால்தான் முன்னால் செல்ல முடியும். . நம்மை நாம் உணரணும் என்றால் கடந்து வந்த வழியை அறியனும். .

அதைத்தான் நான் சொல்கிறேன். . ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். .

எதுக்கு பழைய நம் முன்னோர்கள் சொன்னதை படிக்கனும் என்று................... . இன்று விமான ராகெட் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும்...... . ஆனால் இது நாம் கண்டுபிடித்த டெக்னாலஜியில் 100 சதவீதத்தில் 3 சதவீதம் மட்டுமே என்றால் உங்களால் ந்ம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்................ . நம்முடைய வைமனிகா சாஸ்திரம் அனைத்து விதமான விமான ராகெட் டெக்னாலஜி பற்றி வரைபடத்துடன் விளக்குகிறது. கிடைத்தால் வாங்கி படித்துப்பர்ருங்கள்

பிரமித்து போவீர்கள். .

மகாபாரத காலத்திலேயே அணுகுண்டு பயன் படுத்திய ஆதாரம் கிடைத்திருக்கிறது................... . அப்ப உள்ள நம்ம அறிவு இப்ப எங்கே சென்றது. யாகுக்கு விலையானோம். ஏன் அறிய மறுக்கிறோம்? .

இப்ப உள்ள இளைஞன் ஒருவன் விமான படிப்பு படித்து வைமனிகா சாஸ்திரம் படித்திருந்தால்................. . அவன்தான் நாளைய விண்வெளியை ஆட்சி செய்வான் .

நம்ம பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்ளவில்லை என்றால் வேண்டாம் என்றால் வருங்காலத்தில் என்னாகும் தெரியுமா? . நம்முடைய சந்ததி அழியும். .வருங்கால சந்ததிகள் மலடியாகிகொண்டு இருக்கிறோம்.

அது உங்களுக்கு புரியுதா? . நாம் எல்லோரும் பிராய்லர் கோழிகளாக ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். விளங்குதா? . நம்ம தாத்தாவுக்கு பாட்டிக்கு 10 க்கு மேற்பட்ட குழந்தைகள், நம் பெற்றோருக்கு ஒரு சில குழந்தைகள். ஆனால் வரும் காலத்தில் டெஸ்ட் டியூபில் குழந்தைகள் உருவாகின்றன.

இன்றைய பெண்கள் ஆண்கள் மலடாக்கப்ப்ட்டு கொண்டு இருக்கிறார்கள் புரியுதா? . புரிந்தால் பழைய புத்தகங்க்ளை தேடி ஓடுங்கள். . என்னை கேளுங்க்ள்.......... . இல்லை என்றால் பி.எஸ். வீரப்பா வசனம்தான்....... . நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்........ . வயிறு எறியுந்துங்க................. . இப்படி உங்க எல்லாருடைய புத்தியும் மழுங்கடிக்கப்ப்ட்டு விட்டதே என்று வருத்தமாக இருக்குது............ . ஓடுங்க ஓடுங்க பணத்துக்கு பின்னால ஓடும் பிணங்களே......ஓடுங்க..............உங்கள் பின்னால் வர உங்களுக்கு சந்ததி இல்லை.................... . எதுக்கு உங்களுக்கு இவ்வளவு பணம்............. . யார் அனுபவிக்க............................... . தொழில் வளர்ச்சி................ . யாருக்கு இதெல்லாம் .................... . எப்ப இதைப்பத்தி யோசிக்கறீங்களோ .............. அப்ப என்னை கூப்பிடுங்க.................. . இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.......... . வாழ்த்துக்கள். . இது ஜூலை 7 நாள் 2014 பதிவு- தெரியாதவர்களுக்காக மறுபதிப்பு.

நாளை"""

No comments:

Post a Comment