Tuesday, August 1, 2023


 

என் மண்... என் மக்கள்...


தமிழக பாஜக வுக்கு கொ.ப.செ மற்றும் பிரச்சார பீரங்கியாகும் ஊப்பீஸ்கள்...

நோட்டோவுக்கு கீழே ஓட்டு என்று சொல்றீங்க..

பாஜக தமிழகத்தில் கால் கூட ஊன முடியாதுன்னு சொல்றீங்க

தமிழகத்தில் பாஜக எதிர்கட்சி கூட கிடையாது. ஒரு எம்.பி கூட கிடையாது.

அப்படிபட்ட தமிழக பாஜகவை கண்டு                                             அண்ணாமலையை பார்த்து ஏன் பயம்…?

தினம் தினம் …

திருட்டு திராவிட தலை முதல் முந்திரி அல்லகை நொல்லக்கை கூட்டணி பிச்சைகாரர்களில் இருந்து கடைசி திருட்டு திராவிட ஊப்பீஸ்வரை  தமிழகத்தில் பாஜக பற்றியும் அண்ணாமலை பற்றியும் கேவலமாக தரம் தாழ்ந்தும் ஏன் விமர்சிக்கறீங்க…அலறுறீங்க?

ஏன்னா? பயம் பைய்யா பயம்…

எங்க தோத்து போய்டுவோம்ன்னு பயம் வந்துடுச்சா திராவிடமே?

இதுதான் முதல் படி….

அலறனும்… இன்னமும் எதிர்பார்க்கிறேன்..

நீங்க பேசப்பேசத்தான் பாஜக வளரும். அண்ணாமலை வளருவார்..

50 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்க்க கட்சியும் இல்லை ஆள் இல்லைன்னு

இறுமாந்திருந்தவர்களின் கண்களில் பயம் தெரிகிறது.

இதுதான் திருட்டு திராவிடத்திற்கு அடிக்கபட்ட முதல் சாவு மணி.

உங்கள் மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கிதனம், திருட்டுதனம், போர்ஜரி, பிராடு, பொய் பித்தலாட்டம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு…

ஒழுங்கா மக்கள் பணி செய்ங்க..

இப்பவாவது திருந்துங்கள்… இல்லை துடைத்து எறியப்படுவீர்கள்…

ஆர் எஸ் ஏஸ் பேரணிக்கு தடை வாங்கிய உங்களால்…

ஏன் அண்ணாமலை பாதயாத்திரைக்கு தடை போட முடியல?

ஏன் அண்ணாமலையை கைது செய்ய முடியல?                                            அப்படி செய்துவிட்டால் 2026க்கு பின்னால ஆட்சி அமைக்கும் நிலை பாஜவுக்கு 2024லயே வந்துடும்.

ஒவ்வொரு ஊரிலும் கூடும் மக்கள் கூட்டத்துக்கு ஏன் தடை போட முடியல?

என் மண் என் மக்கள் பாத யாத்திரை முடியும்போது                             திருட்டு திராவிட சவபெட்டிக்கு ஆணி அடிக்கப்பட்டிருக்கும்.

எந்த யாத்திரையை வன்மமாக ஒரு கம்பெனி தலைவன் அரசு தலைமை பொறுப்பில் இருப்பவன் அந்த பதவிக்கு கூட மரியாதை கொடுக்காமல் பொறுப்புணர்வு கூட இல்லாமல் மூன்றாம்தர மனிதரைப்போல தரம் தாழ்ந்த விமர்சனம் செய்தீர்களே. தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேர்தலில் திருட்டு திராவிடத்தை மக்கள் பாடையில் ஏற்றத்தான் போகிறார்கள். அப்போது தெரியும் புரியும். பாவ யாத்திரை, ஆழ்ந்த இரங்கல் யாருக்கு என்று. ஏன் இவ்வாறு தரம் தாழ்ந்து போனோம் என்று. கண் கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை.

இதை எல்லாம் செய்து முடிப்பவர்கள் யார் தெரியுமா?

தலைவர் அண்ணாமலையோ. பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர் அமித்ஷாவோ இல்லை சங்கிகளான நாங்களோ இல்லை

திருட்டு திராவிட தலைகளும், முண்டங்களும், கூட்டணி  எச்சைக்காரர்களும், ஊப்பீஸ்களும்தான்..

என்ன புரியலையா?

இதுவரை தமிழக பாஜக பற்றியோ.. தலைவர் அண்ணாமலை பற்றியோ

உங்கள் பத்திரிக்கை, மீடியா. உங்கள் சார்பு அனைத்து டிவிக்களிலும் சோஷியல் மீடியாவிலும் செலவே இல்லாமல் நீங்கள்தான் தினமும் அள்ளி தெளித்து மக்களிடம் கொண்டு சென்று வருகிறீர்கள்.

தலைவர் அண்ணாமலையும், தமிழக பாஜக வையும் மூலைமுடுக்கெல்லாம் தெரியாத மக்களுக்கு எல்லாம் நீங்கள்தான் விளம்பரம் செய்கிறீர்கள்.

ஏன் திருட்டு திராவிடம் இப்படி அலறுகிறது.? எல்லாரும் ஏன் பொங்கறாங்க? அப்படின்னா அண்ணாமலை யார்? தமிழக பாஜக என்ன செய்கிறது? என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

திருட்டு திராவிடத்தால் சாதிக்க முடியாததை அண்ணாமலை தமிழக பாஜக செய்து முடிக்கும் என்று நம்ப வைப்பது சாட்சாத் தாங்களேதான்….

தமிழகத்தில் பாஜக வை அரியணையில் ஏற்றப்போவதும் நீங்களேதான்..

அதனால்தான் எங்களுக்கு என்று தனியாக டிவி / மீடியா தொடங்கவில்லை.       நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை?

கொங்கு பாஷையில் சொல்வதென்றால்..

நோகாம நோம்பி கொண்டாடப்போறோம்…

அதிக கடின உழைப்பு செலவு இல்லாம                                                       விரைவாக ஓட்டு அறுவடை செய்யப்போறோம்..

நாங்க ரெடி… என்ன நீங்க ரெடியா…?                                                                             பாஜகவின் கொ.ப.செ. பிரச்சார பீரங்கி திருட்டு திராவிட ஊப்பீஸ்களா..

வரட்டா…

ஸ்டார்ட் த மியூஜிக்…

கபி… கபி…

போட்றா வெடிய….

(உங்க பாஷையில்) முரட்டு சங்கி சுந்தர்ஜி