Friday, April 22, 2022

இவை எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல



நாங்கள் -
பூமி உருண்டை என்று கண்டறிந்து சொன்ன கலிலியோவைக் கொன்ற #கிறிஸ்தவர்கள் அல்ல -

இன்று வரை பூமி தட்டை என்று கூறி தொழுகை செய்து வரும் #முஸ்லீம்கள் அல்ல -

மாலை ஆறு மணிக்கு அதுவும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் கர்த்தர் உருவாக்கித் தந்த கூடாரத்தில் ஓய்வெடுப்பார் என்று கூறிய பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல -

பிறை தெரியவில்லை என்று கூறி பண்டிகையைக் சரியாகக் கூட கணிக்க முடியாத இஸ்லாமியர்களும் அல்ல -

நாங்கள் _
டெலஸ்கோப் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களை -

சந்திர, சூர்யோதயங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்த இந்தியர்கள் #இந்துக்கள் நாங்கள் -

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தான் எங்கள் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று வானவில்லின் ஏழு வர்ணங்களையும், நிறப்பிரிகைத் தத்துவத்தையும் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் வழி வந்த இந்துக்கள் நாங்கள் -

ஒன்பது கோள்களின் இயக்கங்களை வைத்தே ஒவ்வொரு மனிதனின் வாழ்கையையும் துல்லியமாகக் கணித்து வரும் இந்துக்கள் நாங்கள் -

CT Scan வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்பத்திலிருக்கும் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சிற்பங்களாகச் செதுக்கி வைத்த இந்துக்கள் நாங்கள் -

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பஞ்ச பூதங்களுக்கும் கோவில் கட்டி ஆராதனை செய்பவர்கள் நாங்கள் -

பாம்பு, மாடு, மயில், எலி ஏன் நாயைக் கூட கடவுளாக ஏற்று அத்துனை உயிர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள் _

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் எங்கள் மதம் தந்த அறிவியலுடன் கூடிய வாழ்வியல் இருக்கிறது -

இவை எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல -

வீட்டின் வாசலில் மாக்கோலம் இடுவதிலிருந்து, வாயிற்படியில் எழுமிச்சை, உப்பு, மிளகாய் போன்ற விஷ முறிவு மருந்துகளைக் கட்டி விடுவதில் தொடங்கி -

மாட்டுச் சானத்தால் தரையைத் தெளிப்பது -

அவ்வளவு ஏன் நாங்கள் அரைஞான் கயிறு அணிவது கூட விஞ்ஞானமே -

எங்களைப் பற்றி -

வாளுக்குப் பயந்து மதம் மாறிய கோழைகளும் -

ரொட்டித் துண்டிற்கு மதம் மாறிய வீணர்களும் -

பேசுவதற்குத் தகுதியே இல்லை -

முடிந்தால் தாய் மதத்தின் பெருமைகளை உணர்ந்து -

மனம் திரும்புங்கள்!                                                                                 சுந்தர்ஜி