Thursday, January 15, 2015

யோசிப்போமா....... கை கொடுப்போம்.....


யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது!
யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்!
யாரோ விளைய வைத்த உணவுப் பொருட்கள் வயிறு முட்டத் தின்கிறாய்!
யாரோ அணியப் படுத்திய ஆடைகள் அணிந்து கொள்கிறாய்!

பிறகு
பருத்த உனது தொப்பையைத் தடவிக் கொண்டு சொல்கிறாய்
"
எவனையும் நம்பி நான் இல்லை" என்று!

No comments:

Post a Comment