Monday, January 12, 2015

ஜல்லி கட்டு

ஜல்லி கட்டு - தமிழனின் - வீரத்தின் அடையாளம் . . .

மாடுகளை அறுத்து கூறு கூறாக வெட்டி கறிய வித்துகூட காசு பார்க்கலாம்; தடையில்லை.

மாட்டுக் கறிய வாங்கிட்டுப் போயி சமைச்சுகூட திங்கலாம்; தடையில்லை.

கடவுள் பெயர சொல்லி ஆயிர கணக்கில் மாட்டை வெட்டி பலி குடுக்கலாம்; தடையில்லை

‪#‎ஆனால்_விளையாட_மட்டும்_கூடாது_அதற்கு_தடை‬!

பிழை எங்கு உள்ளது . . .

அதிகாரிகள் மட்டத்திலா . . .

அரசியல் வட்டத்திலா . . .

சிந்திப்போமா . . . .

No comments:

Post a Comment