Wednesday, December 31, 2014

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ..

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ..  

உயிரை காப்பவன் கடவுள் என்றால் இவன் யார்?
Real Hero of Marina - மெரினாவில் ஒரு ரியல் ஹீரோ

‘‘கடல்குதிர’’ -கூப்பிடும்போதே வெங்கடேஷ் முகத்தில் டன் கணக்கில் புன்னகை. சென்னை மெரினா கடற்கரையின் செல்லக் குழந்தை இவர். காவல்துறை அதிகாரிகளுக்கே வெங்கடேஷ் மீது அலாதி அன்பு. இருக்காதா பின்னே..? கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்! ....
கடல்ல மாட்டினவங்கள தூக்கிட்டு வந்தா காசு தருவாங்கண்ணா. ஆனா, நான் வாங்கவே மாட்டேன். ஒரு தடவை வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும். நம்பளால முடிஞ்சத செய்வோம். நம்மள கடவுள் பாத்துக்குவான்’’ - கறுப்பு வெங்கடேஷின் வெள்ளை மனசு வசீகரிக்கிறது . நாம் வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பயன்உள்ளதாக வாழ வேண்டும்  
spuǝıɹɟ 
oʇ ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ noʎ ɥsıʍ

No comments:

Post a Comment