Wednesday, March 4, 2015

அம்மா


‪#‎அம்மாவில்‬ ஆரம்பித்து ‪#‎ஔவையில்‬ முடியும் தமிழின் உயிரெழுத்தும் கூட பெண்களின் (தாயின்) சிறப்பை உணர்த்துகிறதே!

ஏனடா மானிடா நாம் உணர்வதில்லை

அரைகுறை ஆடையில் ‪#‎பெண்கள்‬...
அதில் காமப்பசி தீர்க்க சில ‪#‎ஆண்கள்‬...

ஏனடா மானிடா நாம் உணர்வதில்லை...

‪#‎பெண்ணியம்‬ காப்போம் மனித நேயத்துடன்.

நம் எண்ணங்களுக்காக

No comments:

Post a Comment