Friday, March 13, 2015

நோ்மை


"தப்பு செய்யாதே,
கடவுள் உன்னை தண்டிப்பார்"
என்று சொல்லுவதை விட,

"நல்லது செய்,
கடவுள் உன்னை பாதுகாப்பார்".
என்று அனைவருக்கும் சொல்லி கொடுங்கள்..

குறிப்பாக
குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்......!!!! 

No comments:

Post a Comment