Wednesday, September 9, 2015

பிதாகரஸ் தியரியை விஞ்சிய தமிழனின் ஞானம்.!

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிற பிதாகரஸ் தியரம் (PHYTHAGORAS THEORAM) என்ற கணித முறையை பிதாகரஸ் என்பவர் கண்டறியும் முன்னரே, 
போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நடந்து செல்ல வேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதியனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்க மூலம் (SQUARE ROOT) இல்லாமலே நம்மால் இக்கணித முறையைப் பயன்படுத்த முடியும்.


No comments:

Post a Comment