Monday, July 18, 2016

இன்று ஒரு ஆரோக்கிய குறிப்பு . .

நீங்கள் எத்தனை கோடி சம்பாதிச்சாலும்,
எவ்வலவு பெரிய பதவியில்
அதிகாரத்தில் இருந்தாலும்
ஆரோக்கியமா இல்லாட்டி என்ன பிரயோஜனம்?
நீங்கள் ஆரோக்கியமா இருந்தாத்தான் எல்லாத்தையும் அனுபவிக்க முடியும் . . .
அதனால் முதலில் . . .
தண்ணீரில் இருந்து ஆரம்பிப்போம். . .
நாம குடிக்கிறது மினரலே இல்லாத மினரல் வாட்டர்.
R. O. , ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் இப்படிப்பட்ட எந்த தண்ணீர் குடிப்பதையும்முதலில் நிப்பாட்டுங்கள்.
நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே . . .
நாம் உட்கொள்ளும் திரவ பானங்களில் உள்ள நமது உடம்புக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை வெளியேற்றத்தான்.
நமது உடலுக்கு என்ன தேவை என்பதை நம் ஒவ்வொருவருடைய சிறுநீரகமும் நங்கு அறியும்.
அதுக்கு வேலை கொடுங்கள்.
எல்லாருடைய உடலுக்கும் ஒரே மாதிரியான சத்துக்கள் தேவை இல்லை புரிந்துகொள்ளுங்கள்.
நம் உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது. நீர் நெருப்பு காற்று ஆகாயம் மண்.
மண்ணில் இருக்கும் கனிம சத்தும் நமக்கு தேவை.
அது நமக்கு இல்லை என்றால் நோய் எதிப்பு சக்தி குறைந்துவிடும்.
சாதாரண தண்ணீர் குடிப்பதால்தான் நோய்கள் நம்மை தாக்குகிறது என்பது ஒரு ஏமாற்று வேலை.
இது வெளிநாட்டு காரர்கள் மூலமாக ஆங்கில மருத்துவர்கள் நம்மை பயமுறுத்த பயன்படுத்துகிறார்கள் என்று உணருங்கள்.
எந்த நரிக்குரவன் குறத்தி, பாலத்தின் அடியில் வாசம் செய்யும் சாதாரண அடித்தட்டு மக்கள் தண்ணீரால் நோய் வாய்பட்டிருக்கிறார்கள் என்று கூற முடியுமா? அவர்கள் எந்த மினரல் வாட்டர் குடிக்கிறார்கள்?
போர் தண்ணீர் உப்பாக இருக்கிறது. அதனால் மினரல் வாட்டர் குடிக்கிறேன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே அப்படிப்பார்த்தால்
பெரம்பலூர் அரியலூர் வேலூர், போன்ற உப்பு நிலங்களில் வாழும் மக்கள் அனைவரும் சிறுநீரக தொந்திரவால் பாதிக்கப்பட்டிருக்கனுமே? ஏன் இல்லை?
அங்குதான் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால இருந்து அங்கதான் ஜீவராசிகள் பிழைத்திருக்கிறது.
அப்படின்னா>?
நாம ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்ன்னு சொல்லவறேன்.
மாசு குடிநீரால் நம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதில்லை.
ஏன்னா அதுக்கு வேலையே அதான்.,
சிறுநீரகத்துக்கு வேலை இல்லாம போனாத்தான் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
யாரோ ஒரு சிலருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு கோடியில் ஒருத்தருக்கு நீரால் வரும் பாதிப்பை கொண்டு அனைவரையும் பைத்திக்காரனாக்குவது எந்தவிதத்தில் ஞாயம்,.?
அதனால் இனி நீங்கள் உங்கள் வீட்டில் கிடைக்கும் தண்ணீர் . . .
அது குழாயில் வரும் தண்ணீராகட்டும், ஆற்று நீராகட்டும், குளத்து நீராகட்டும், கிணத்து தண்ணீராகட்டும் போர் தண்ணீராகட்டும் . . .
தூய செப்பு குடத்தில் ஊற்றி ஆறு மணி நேரம் கழித்து பருக ஆரம்பிக்கலாம்,. அதுதான் தூய நீர்.
செப்பு குடம் இல்லாதவர்கள் மண் குடத்தை பயன்படுத்தலாம்.
உடனே புத்திசாணிக கேட்பார்கள் எனக்கு சாதா தண்ணீர் குடிச்சா உடனே சளி பிடிக்கும். உடலுக்கு ஒத்துகாது ஒவ்வாமை வந்து விடும்ன்னு.
அதுக்கு பதில் இத்தன நாள் நீங்க கெடுத்து வச்ச உடம்பை நல்ல தண்ணீர் கொடுத்து பராமரிக்க ஆரம்பிக்கும்போது உங்கள் உடல் அதை சீராக்கும் வரை அப்படித்தான் இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் பொறுத்து க்கொண்டால் சரியாகிவிடும். ஒன்னியும் ஆகாது.
இது சம்பந்தமாக நீங்கள் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படும்.
-மரபுவழி தமிழ் மருத்துவர்.

No comments:

Post a Comment