Wednesday, December 2, 2015

உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று . . .

அனைவருக்கும் வணக்கம் . . .
இன்று மாற்று திறனாளிகள் தினம். . .
கடவுள் ஏற்கனவே அவர்களை தண்டித்துவிட்டான்.
நாமும் அவர்களை ஒதுக்கி மீண்டும் மீண்டும் தண்டனை கொடுப்பத்தில் என்ன வந்துவிடப்போகிறது.
யாம் எவ்வளவோ செய்திருக்கிறேன்.
மன மகிழ்ச்சி இல்லை . . .
வாழ்வில் நம்பிக்கை வரவில்லை. . .
ஆனால் ஒரே ஒரு மாற்று திறனாளியை ஆதரித்தேன் சக மனிதராய் ஊக்கம் கொடுத்து வருகிறேன்.
அந்த ஒரே காரணத்துக்காகத்தான் என் நிலை நீங்கள் அறிவீர்கள்.
நாம் ஒவ்வொருவரும் ஒரே ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கிவிடாமல் ஊக்கம் கொடுத்துப்பாருங்கள்.
நீங்களும் கடவுளாகிவிடுவீர்கள்.
சொல்ல முடியாத அளவுக்கு மனதிருப்தி கிடைக்கும். ஆத்ம சந்தோஷம் பெறுவீர்கள்
கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும்.
கடவுளை காண்பீர்கள்.
நீங்கள் செய்த எப்பேர்பட்ட பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைக்கும்.
உங்கள் பாவங்கள் கழுவி புனிதராக்கபடுவீர்கள்.
இது நிஜம் சத்தியம்.
நான் உணர்ந்திருக்கிறேன்.
நீங்களும் உணர்வீர்கள்.
-தமிழன்
சூர்யா சமூகநல அறகட்டளை
நம் எண்ணங்கள் குழு.

No comments:

Post a Comment