Wednesday, April 15, 2020

மரப்பாத்திரம் முடக்குவாதம் நீக்கும்,

மரப்பாத்திரம் முடக்குவாதம் நீக்கும், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும்.

அட இது தானே நமக்கு இப்ப வேண்டும் கொரானா காலத்துக்கு

#சித்தமருத்துவம் #புத்தகம்  பற்றி படிக்கும்போது மரத்தினால் ஆனா பாத்திரங்களில் சாப்பிடும்போது அல்லது உபகாரணங்களாக பயன் படுத்தினால் அவ்வாறு செய்பவர்களின் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி (இம்முயூனிட்டி)  அதிகரிக்கும் மற்றும் முடக்கு  வாதம் போக்கும் என அறிந்தேன் அதனால் இதனை பதிவுடுகிரென் .

#தேங்காய் #சிரட்டை #கரண்டி , தேங்காய் சிரட்டை  தட்டு அந்த மாதிரி தான் எனக்கு தெரியும்

தற்போது பல பெயர்களில் வரும் வைரஸ் தாக்குதல் நோய்கள் எல்லாவற்றிற்கும் மனித உடலில் நோய் எதிர்ப்பு #சக்தி இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. எனவே சித்த மருத்துவ மகத்துவப்படி வாழ்க்கை நெறிமுறைகளை மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் சித்தர்கள் கூறியதுபோல் நோயின்றி பல்லாண்டு வாழலாம்
இந்த பதிவை பார்ப்பவர்கள் நமது மூதாதையர்கள் எந்தமாதிரி மரங்களை கைப்பிடியாகவும் தட்டா கவும் பயன் படுத்தினார்கள் என்பதை சற்று கமெண்டில் பதிவிட்டால் நல்ல தொகுப்பு செய்தியாக இருக்கும்.
#Arunagiri
#Sundarji

No comments:

Post a Comment