Saturday, March 5, 2016

அன்பை மட்டுமே எதிர்பார்த்து . . . வேதனையை மட்டுமே சுமக்கு இதயம்.

எனக்கு வந்தா அது தக்காளி சட்னி
உங்களுக்கு வந்தா அது இரத்தமா?

தலைவலியும் திருகு வலியும்
தனக்கு வந்தாத்தானே தெரியும்.!

நிலைமாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
வாழ்வதெங்கே இரக்கம்?

No comments:

Post a Comment