Showing posts with label Arunagiri M. Show all posts
Showing posts with label Arunagiri M. Show all posts

Thursday, January 27, 2022

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்

 யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்? 

அதன் பின் உள்ள ஆன்மிக காரணங்கள்.


உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது.

இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு.

யானை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உண்டு. ஆம் ஒவ்வொரு நாளும் தன் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானைகள், வழியில் கிடைக்கும் உண்ணத்தக்க மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன.


உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. அதனால் யானைகள் பயணம் செய்யக்கூடிய தூரம் வரை சில நாட்களில் அதன் எச்சத்திலிருந்து பல புதிய மரம், செடி, கொடிகள் என பல தாவரங்களை உருவாகின்றன. இது காடுகளை உருவாக்க முக்கிய காரணமாக அமைகின்றன.


எல்லா கடவுளும் ஃபிட்டா இருக்கறப்போ ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்? அதோட ரகசியம் தெரியுமா?


தினமும் மூலிகை தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் மிகவும் பலனைத் தரக்கூடிய விலங்கு யானை. இது காட்டு விலங்காக இருந்தாலும் அதை பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது. மேலும் மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது.


யானைகள் ஏன் தெய்வீகமாக பார்க்கப்படுகிறது?

பல அதிசயத்தக்க விஷயங்கள் அடங்கியுள்ள யானை ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு.


32 வடிவங்களில் அருளும் விநாயகரும் அதன் சிறப்பம்சம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


மனிதர்கள் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித்துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும்.


சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர்.


எந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?


இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்களுள் ஒன்று தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசன பயிற்சிகளாகும்.


யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றனர். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.


யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

OurDreams


அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


இப்படிப்பட்ட தெய்வீகத்தைப் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும்

Wednesday, December 30, 2020

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.
🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...Arunagiri M,Sundarji,Suryatrust,Tamilan,

 

Saturday, January 4, 2020

கடவுள், மொழி, மதம்.

#கடவுள், #மொழி, #மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. https://namennangal.blogspot.com/2020/01/blog-post_94.html

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 
கடவுள், மொழி, மதம்.
Tamilan


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


Tamilan

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

சூட்சுமசக்தி:

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி. 
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது, 
விழிப்புணர்வு அற்ற தியானம். 
 
தியானம் என்பது, 
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம். 
*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்.

Wednesday, January 1, 2020

கண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா?



திருச்சிற்றம்பலம்*
முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*

*கண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா?*
சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள்.
வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது.
கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.
இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.
இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள்.
அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும்போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம்.அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்துவிடலாம்.
எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே
இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.
நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.
உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும்
என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே, இறைவனை காண செல்லுங்கள்.
இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை.
நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.
எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள்.
அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்.
எனக்கு எது தேவையோ அதைக்கொடு.
எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு
என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும், இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி
இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.
பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில்நினைத்து பிரார்த்தனை செய்வது தான். உண்மையான வழிபாடு ஆகும்...


https://namennangal.blogspot.com
https://namennangal.blogspot.com

Friday, December 20, 2019

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.....

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்

ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.
🌹🌹🌹
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.

ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"

இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

#இதுதான்நமதுமனம்..

#இந்தமனதால்நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..

இந்த மனதால்


suryatrustmob@gmail.com

 #பிரச்னையை_உருவாக்கவும் முடியும்.. அதற்கு #தீர்வையும் தர முடியும்.

எனவே,

 #நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள்.

Saturday, March 2, 2019

உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை


உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை இல்லை பல ஆத்மாகளின் கதை. இப்படிபட்ட ஓர் உலகம் ( நரகம் ) இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பதே பெரிய கேள்வி. அகோரமான உடல் அமைப்பு கொண்டவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பண்டாரம் அந்த மனிதர்களை எப்படி பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதே கதை. இப்படி ஓர் பிழைப்பை நடத்தும் ஒருவனின் மறுபக்கத்தையும் காட்ட முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். தன் இளைய மகள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு நாள் மகள் வாழ்ந்து வரும் வீட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை அவள் வீட்டின் அருகில் இருக்கும் கடையில் அமர்ந்து மகளை பார்ப்பதற்காக காத்து கொண்டிருக்கும் தருணம், மகள் கேட்ட வளையலை வாங்குவதற்கு மறந்துவிட்ட பண்டாரம் வீட்டிற்கு வந்த பிறகு வளையல் எங்கே என்று கேட்ட மகளை சமாதானப்படுத்த முயல்கிறான் அவளின் ஏக்கத்தையும் கண்ணீரையும் பார்த்தவன் அந்த நள்ளிரவே ஓடி சென்று ஆசாரியை எழுப்பி தங்க வளையல் வேண்டும் என்று 13 ஆயிரம் கொடுத்து வாங்கி வரும் தருணம், மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் தொழில் பற்றி தெரிந்த பிறகு மாப்பிள்ளையின் அம்மாவிடம் அதை பற்றி கேட்டு வசவு சொற்களால் அர்ச்சனை வாங்கிய பிறகு வெறுப்புடன் இங்கே என் மகள் எப்படி வாழ்வாள் இது எல்லாம் சரி பட்டு வராது என்று செல்லும் பொது இது போன்ற பல தருணங்களில் பண்டாரம் ஓர் இளகிய மனம் படைத்தவன் என்று ஆசிரியர் நிருபிக்க முயற்சித்து இருக்கிறார் இருந்தாலும் முத்தம்மையை ஓர் குழந்தை பிறக்கும் இயந்திரமாக பயன்படுத்திய பண்டாரம் பிறக்கும் குழந்தை ஊனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக உடல் ஊனமுற்ற குறை உள்ள மனிதர்களையே கூட விடுவதும், ஓர் நேரத்தில் முத்தமையின் ஒரு கை ஒரு கால் மட்டுமே உள்ள அந்த குழந்தையை வெயிலில் போட்டு பிட்சை எடுக்க வைத்து வெயில் கிரக்கத்தில் மயங்கும் குழந்தைக்கு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடு ஒன்னும் ஆகாது என்று சொல்கிற பண்டாரத்தை இளகிய மனம் படைத்தவராக ஏதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனும் ஒரு அரக்கனே என்று என் மனம் பதறுகிறது. இக்கதையின் உயிரோட்டமே நெல்லை நாகர்கோவில் வட்டார வழக்கு சொற்கள் தான். அருமையாக சொற்களை கையாண்டிருக்கும் ஆசிரியருக்கு நிகர் அவர் மட்டுமே.நாம் வாழும் இந்த உலகில் இதை போலவும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையும் அச்சமும் கலந்து வருகிறது. ஆசிரியர்க்கு நன்றி.

Monday, February 25, 2019

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்


Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan – அடைவோர்க்கினியன்
Adalarasan – ஆடலரசன்
Adalazagan – ஆடலழகன்
Adalerran – அடலேற்றன்
Adalvallan – ஆடல்வல்லான்
Adalvidaippagan – அடல்விடைப்பாகன்
Adalvidaiyan – அடல்விடையான்
Adangakkolvan – அடங்கக்கொள்வான்
Adarchadaiyan – அடர்ச்சடையன்
Adarko – ஆடற்கோ
Adhaladaiyan – அதலாடையன்
Adhi – ஆதி
Adhibagavan – ஆதிபகவன்
Adhipuranan – ஆதிபுராணன்
Adhiraiyan – ஆதிரையன்
Adhirthudiyan – அதிர்துடியன்
Adhirunkazalon – அதிருங்கழலோன்
Adhiyannal – ஆதியண்ணல்
Adikal – அடிகள்
Adiyarkkiniyan – அடியார்க்கினியான்
Adiyarkkunallan – அடியார்க்குநல்லான்
Adumnathan – ஆடும்நாதன்
Agamabodhan – ஆகமபோதன்
Agamamanon – ஆகமமானோன்
Agamanathan – ஆகமநாதன்
Aimmukan – ஐம்முகன்
Aindhadi – ஐந்தாடி
Aindhukandhan – ஐந்துகந்தான்
Ainniraththannal – ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan – *ஐந்தலையரவன்
Ainthozilon – ஐந்தொழிலோன்
Aivannan – ஐவண்ணன்
Aiyamerpan – ஐயமேற்பான்
Aiyan – ஐயன்
Aiyar – ஐயர்
Aiyaranindhan – ஐயாறணிந்தான்
Aiyarrannal – ஐயாற்றண்ணல்
Aiyarrarasu – ஐயாற்றரசு
Akandan – அகண்டன்
Akilankadandhan – அகிலங்கடந்தான்
Alagaiyanrozan – அளகையன்றோழன்
Alakantan – ஆலகண்டன்
Alalamundan – ஆலாலமுண்டான்
Alamarchelvan – ஆலமர்செல்வன்
Alamardhevan – ஆலமர்தேன்
Alamarpiran – ஆலமர்பிரான்
Alamidarran – ஆலமிடற்றான்
Alamundan – ஆலமுண்டான்
Alan – ஆலன்
Alaniizalan – ஆலநீழலான்
Alanthurainathan – ஆலந்துறைநாதன்
Alappariyan – அளப்பரியான்
Alaramuraiththon – ஆலறமுறைத்தோன்
Alavayadhi – ஆலவாய்ஆதி
Alavayannal – ஆலவாயண்ணல்
Alavilan – அளவிலான்
Alavili – அளவிலி
Alavilpemman – ஆலவில்பெம்மான்
Aliyan – அளியான்
Alnizarkadavul – ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan – ஆல்நிழற்குரவன்
Aluraiadhi – ஆலுறைஆதி
Amaivu – அமைவு
Amaiyanindhan – ஆமையணிந்தன்
Amaiyaran – ஆமையாரன்
Amaiyottinan – ஆமையோட்டினன்
Amalan – அமலன்
Amararko – அமரர்கோ
Amararkon – அமரர்கோன்
Ambalakkuththan – அம்பலக்கூத்தன்
Ambalaththiisan – அம்பலத்தீசன்
Ambalavan – அம்பலவான்
Ambalavanan – அம்பலவாணன்
Ammai – அம்மை
Amman – அம்மான்
Amudhan – அமுதன்
Amudhiivallal – அமுதீவள்ளல்
Anaiyar – ஆனையார்
Anaiyuriyan – ஆனையுரியன்
Anakan – அனகன்
Analadi – அனலாடி
Analendhi – அனலேந்தி
Analuruvan – அனலுருவன்
Analviziyan – அனல்விழியன்
Anandhakkuththan – ஆனந்தக்கூத்தன்
Anandhan – ஆனந்தன்
Anangkan – அணங்கன்
Ananguraipangan – அணங்குறைபங்கன்
Anarchadaiyan – அனற்சடையன்
Anarkaiyan – அனற்கையன்
Anarrun – அனற்றூண்
Anathi – அனாதி
Anay – ஆனாய்
Anban – அன்பன்
Anbarkkanban – அன்பர்க்கன்பன்
Anbudaiyan – அன்புடையான்
Anbusivam – அன்புசிவம்
Andakai – ஆண்டகை
Andamurththi – அண்டமூர்த்தி
Andan – அண்டன்
Andan – ஆண்டான்
Andavan – ஆண்டவன்
Andavanan – அண்டவாணன்
Andhamillariyan – அந்தமில்லாரியன்
Andhivannan – அந்திவண்ணன்
Anekan – அனேகன்/அநேகன்
Angkanan – அங்கணன்
Anip Pon – ஆணிப் பொன்
Aniyan – அணியன்
Anna – அண்ணா
Annai – அன்னை
Annamalai – அண்ணாமலை
Annamkanan – அன்னம்காணான்
Annal – அண்ணல்
Anthamillan – அந்தமில்லான்
Anthamilli – அந்தமில்லி
Anthanan – அந்தணன்
Anthiran – அந்திரன்
Anu – அணு
Anychadaiyan – அஞ்சடையன்
Anychadiyappan – அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan – அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan – அஞ்சையப்பன்
Anychezuththan – அஞ்செழுத்தன்
Anychezuththu – அஞ்செழுத்து
Appanar – அப்பனார்
Araamuthu – ஆராஅமுது
Aradharanilayan – ஆறாதாரநிலயன்
Araiyaniyappan – அறையணியப்பன்
Arakkan – அறக்கண்
Arakkodiyon – அறக்கொடியோன்
Aran – அரன்
Aranan – ஆரணன்
Araneri – அறநெறி
Aranivon – ஆறணிவோன்
Araravan – ஆரரவன்
Arasu – அரசு
Araththurainathan – அரத்துறைநாதன்
Aravachaiththan – அரவசைத்தான்
Aravadi – அரவாடி
Aravamudhan – ஆராவமுதன்
Aravan – அறவன்
Aravaniyan – அரவணியன்
Aravanychudi – அரவஞ்சூடி
Aravaraiyan – அரவரையன்
Aravarcheviyan – அரவார்செவியன்
Aravaththolvalaiyan – அரவத்தோள்வளையன்
Aravaziandhanan – அறவாழிஅந்தணன்
Aravendhi – அரவேந்தி
Aravidaiyan – அறவிடையான்
Arazagan – ஆரழகன்
Arccithan – அர்ச்சிதன்
Archadaiyan – ஆர்சடையன்
Areruchadaiyan – ஆறேறுச்சடையன்
Areruchenniyan – ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan – அரிக்குமரியான்
Arivaipangan – அரிவைபங்கன்
Arivan – அறிவன்
Arivu – அறிவு
Arivukkariyon – அறிவுக்கரியோன்
Ariya Ariyon – அரியஅரியோன்
Ariya Ariyon – அறியஅரியோன்
Ariyan – ஆரியன்
Ariyan – அரியான்
Ariyasivam – அரியசிவம்
Ariyavar – அரியவர்
Ariyayarkkariyan – அரியயற்க்கரியன்
Ariyorukuran – அரியோருகூறன்
Arpudhak Kuththan – அற்புதக்கூத்தன்
Arpudhan – அற்புதன்
Aru – அரு
Arul – அருள்
Arulalan – அருளாளன்
Arulannal – அருளண்ணல்
Arulchodhi – அருள்சோதி
Arulirai – அருளிறை
Arulvallal – அருள்வள்ளல்
Arulvallal Nathan – அருள்வள்ளல்நாதன்
Arulvallan – அருள்வல்லான்
Arumalaruraivan – அறுமலருறைவான்
Arumani – அருமணி
Arumporul – அரும்பொருள்
Arunmalai – அருண்மலை
Arunthunai – அருந்துணை
Aruran – ஆரூரன்
Arurchadaiyan – ஆறூர்ச்சடையன்
Arurmudiyan – ஆறூர்முடியன்
Arut Kuththan – அருட்கூத்தன்
Arutchelvan – அருட்செல்வன்
Arutchudar – அருட்சுடர்
Aruththan – அருத்தன்
Arutperunychodhi – அருட்பெருஞ்சோதி
Arutpizambu – அருட்பிழம்பு
Aruvan – அருவன்
Aruvuruvan – அருவுருவன்
Arvan – ஆர்வன்
Athikunan – அதிகுணன்
Athimurththi – ஆதிமூர்த்தி
Athinathan – ஆதிநாதன்
Athipiran – ஆதிபிரான்
Athisayan – அதிசயன்
Aththan – அத்தன்
Aththan – ஆத்தன்
Aththichudi – ஆத்திச்சூடி
Atkondan – ஆட்கொண்டான்
Attugappan – ஆட்டுகப்பான்
Attamurthy – அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan – அவனிமுழுதுடையான்
Avinasi – அவிநாசி
Avinasiyappan – அவிநாசியப்பன்
Avirchadaiyan – அவிர்ச்சடையன்
Ayavandhinathan – அயவந்திநாதன்
Ayirchulan – அயிற்சூலன்
Ayizaiyanban – ஆயிழையன்பன்
Azagukadhalan – அழகுகாதலன்
Azakan – அழகன்
Azal Vannan – அழல்வண்ணன்
Azalarchadaiyan – அழலார்ச்சடையன்
Azalmeni – அழல்மேனி
Azarkannan – அழற்கண்ணன்
Azarkuri – அழற்குறி
Azicheydhon – ஆழிசெய்தோன்
Azi Indhan – ஆழி ஈந்தான்
Azivallal – ஆழிவள்ளல்
Azivilan – அழிவிலான்
Aziyan – ஆழியான்
Aziyar – ஆழியர்
Aziyarulndhan – ஆழியருள்ந்தான்
Bagampennan – பாகம்பெண்ணன்
Bagampenkondon – பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan – பூதப்படையன்
Budhavaninathan – பூதவணிநாதன்
Buvan – புவன்
Buvanankadandholi – புவனங்கடந்தொளி
Chadaimudiyan – சடைமுடியன்
Chadaiyan – சடையன்
Chadaiyandi – சடையாண்டி
Chadaiyappan – சடையப்பன்
Chalamanivan – சலமணிவான்
Chalamarchadaiyan – சலமார்சடையன்
Chalanthalaiyan – சலந்தலையான்
Chalanychadaiyan – சலஞ்சடையான்
Chalanychudi – சலஞ்சூடி
Chandhavenpodiyan – சந்தவெண்பொடியன்
Changarthodan – சங்கார்தோடன்
Changarulnathan – சங்கருள்நாதன்
Chandramouli – சந்ரமௌலி
Chargunanathan – சற்குணநாதன்
Chattainathan – சட்டைநாதன்
Chattaiyappan – சட்டையப்பன்
Chekkarmeni – செக்கர்மேனி
Chemmeni – செம்மேனி
Chemmeni Nathan – செம்மேனிநாதன்
Chemmeniniirran – செம்மேனிநீற்றன்
Chemmeniyamman – செம்மேனியம்மான்
Chempavalan – செம்பவளன்
Chemporchodhi – செம்பொற்சோதி
Chemporriyagan – செம்பொற்றியாகன்
Chemporul – செம்பொருள்
Chengkankadavul – செங்கன்கடவுள்
Chenneriyappan – செந்நெறியப்பன்
Chenychadaiyan – செஞ்சடையன்
Chenychadaiyappan – செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan – செஞ்சுடர்ச்சடையன்
Cherakkaiyan – சேராக்கையன்
Chetchiyan – சேட்சியன்
Cheyizaibagan – சேயிழைபாகன்
Cheyizaipangan – சேயிழைபங்கன்
Cheyyachadaiyan – செய்யச்சடையன்
Chirrambalavanan – சிற்றம்பலவாணன்
Chiththanathan – சித்தநாதன்
Chittan – சிட்டன்
Chivan – சிவன்
Chodhi – சோதி
Chodhikkuri – சோதிக்குறி
Chodhivadivu – சோதிவடிவு
Chodhiyan – சோதியன்
Chokkalingam – சொக்கலிங்கம்
Chokkan – சொக்கன்
Chokkanathan – சொக்கநாதன்
Cholladangan – சொல்லடங்கன்
Chollarkariyan – சொல்லற்கரியான்
Chollarkiniyan – சொல்லற்கினியான்
Chopura Nathan – சோபுரநாதன்
Chudalaippodipusi – சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi – சுடலையாடி
Chudar – சுடர்
Chudaramaimeni – சுடரமைமேனி
Chudaranaiyan – சுடரனையான்
Chudarchadaiyan – சுடர்ச்சடையன்
Chudarendhi – சுடரேந்தி
Chudarkkannan – சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu – சுடர்க்கொழுந்து
Chudarkuri – சுடற்குறி
Chudarmeni – சுடர்மேனி
Chudarnayanan – சுடர்நயனன்
Chudaroli – சுடரொளி
Chudarviduchodhi – சுடர்விடுச்சோதி
Chudarviziyan – சுடர்விழியன்
Chulaithiirththan – சூலைதீர்த்தான்
Chulamaraiyan – சூலமாரையன்
Chulappadaiyan – சூலப்படையன்
Dhanu – தாணு
Dhevadhevan – தேவதேவன்
Dhevan – தேவன்
Edakanathan – ஏடகநாதன்
Eduththapadham – எடுத்தபாதம்
Ekamban – ஏகம்பன்
Ekapathar – ஏகபாதர்
Eliyasivam – எளியசிவம்
Ellaiyiladhan – எல்லையிலாதான்
Ellamunarndhon – எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan – எல்லோர்க்குமீசன்
Emperuman – எம்பெருமான்
Enakkomban – ஏனக்கொம்பன்
Enanganan – ஏனங்காணான்
Enaththeyiran – ஏனத்தெயிறான்
Enavenmaruppan – ஏனவெண்மருப்பன்
Engunan – எண்குணன்
Enmalarchudi – எண்மலர்சூடி
Ennaththunaiyirai – எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai – எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan – எண்ணுறைவன்
Ennuyir – என்னுயிர்
Enrumezilan – என்றுமெழிலான்
Enthai – எந்தை
Enthay – எந்தாய்
En Tholar – எண் தோளர்
Entolan – எண்டோளன்
Entolavan – எண்டோளவன்
Entoloruvan – எண்டோளொருவன்
Eramarkodiyan – ஏறமர்கொடியன்
Ereri – ஏறெறி
Eripolmeni – எரிபோல்மேனி
Eriyadi – எரியாடி
Eriyendhi – எரியேந்தி
Erran – ஏற்றன்
Erudaiiisan – ஏறுடைஈசன்
Erudaiyan – ஏறுடையான்
Erudheri – எருதேறி
Erudhurvan – எருதூர்வான்
Erumbiisan – எரும்பீசன்
Erurkodiyon – ஏறூர்கொடியோன்
Eruyarththan – ஏறுயர்த்தான்
Eyilattan – எயிலட்டான்
Eyilmunreriththan – எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan – ஏழைபாகத்தான்
Ezukadhirmeni – எழுகதிமேனி
Ezulakali – ஏழுலகாளி
Ezuththari Nathan – எழுத்தறிநாதன்
Gangaichchadiayan – கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan – கங்கையஞ்சென்னியான்
Gangaichudi – கங்கைசூடி
Gangaivarchadaiyan – கங்கைவார்ச்சடையன்
Gnanakkan – ஞானக்கண்
Gnanakkozunthu – ஞானக்கொழுந்து
Gnanamurththi – ஞானமூர்த்தி
Gnanan – ஞானன்
Gnananayakan – ஞானநாயகன்
Guru – குரு
Gurumamani – குருமாமணி
Gurumani – குருமணி
Idabamurvan – இடபமூர்வான்
Idaimarudhan – இடைமருதன்
Idaiyarrisan – இடையாற்றீசன்
Idaththumaiyan – இடத்துமையான்
Ichan – ஈசன்
Idili – ஈடிலி
Iirottinan – ஈரோட்டினன்
Iisan – ஈசன்
Ilakkanan – இலக்கணன்
Ilamadhichudi – இளமதிசூடி
Ilampiraiyan – இளம்பிறையன்
Ilangumazuvan – இலங்குமழுவன்
Illan – இல்லான்
Imaiyalkon – இமையாள்கோன்
Imaiyavarkon – இமையவர்கோன்
Inaiyili – இணையிலி
Inamani – இனமணி
Inban – இன்பன்
Inbaniingan – இன்பநீங்கான்
Indhusekaran – இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan – இந்துவாழ்சடையன்
Iniyan – இனியன்
Iniyan – இனியான்
Iniyasivam – இனியசிவம்
Irai – இறை
Iraivan – இறைவன்
Iraiyan – இறையான்
Iraiyanar – இறையனார்
Iramanathan – இராமநாதன்
Irappili – இறப்பிலி
Irasasingkam – இராசசிங்கம்
Iravadi – இரவாடி
Iraviviziyan – இரவிவிழியன்
Irilan – ஈறிலான் -
Iruvareththuru – இருவரேத்துரு
Iruvarthettinan – இருவர்தேட்டினன்
Isaipadi – இசைபாடி
Ittan – இட்டன்
Iyalbazagan – இயல்பழகன்
Iyamanan – இயமானன்
Kadaimudinathan – கடைமுடிநாதன்
Kadalvidamundan – கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai – கடம்பவனத்திறை
Kadavul – கடவுள்
Kadhir Nayanan – கதிர்நயனன்
Kadhirkkannan – கதிர்க்கண்ணன்
Kaichchinanathan – கைச்சினநாதன்
Kalabayiravan – காலபயிரவன்
Kalai – காளை
Kalaikan – களைகண்
Kalaippozudhannan – காலைப்பொழுதன்னன்
Kalaiyan – கலையான்
Kalaiyappan – காளையப்பன்
Kalakalan – காலகாலன்
Kalakandan – காளகண்டன்
Kalarmulainathan – களர்முளைநாதன்
Kalirruriyan – களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan – களிற்றுரிவைப்போர்வையான்
Kallalnizalan – கல்லால்நிழலான்
Kalvan – கள்வன்
Kamakopan – காமகோபன்
Kamalapathan – கமலபாதன்
Kamarkayndhan – காமற்காய்ந்தான்
Kanaladi – கனலாடி
Kanalarchadaiyan – கனலார்ச்சடையன்
Kanalendhi – கனலேந்தி
Kanalmeni – கனல்மேனி
Kanalviziyan – கனல்விழியன்
Kananathan – கணநாதன்
Kanarchadaiyan – கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan – கண்சுமந்தநெற்றியன்
Kandan – கண்டன்
Kandthanarthathai – கந்தனார்தாதை
Kandikaiyan – கண்டிகையன்
Kandikkazuththan – கண்டிக்கழுத்தன்
Kangkalar – கங்காளர்
Kangkanayakan – கங்காநாயகன்
Kani – கனி
Kanichchivanavan – கணிச்சிவாணவன்
Kanmalarkondan – கண்மலர்கொண்டான்
Kanna – கண்ணா
Kannalan – கண்ணாளன்
Kannayiranathan – கண்ணாயிரநாதன்
Kannazalan – கண்ணழலான்
Kannudhal – கண்ணுதல்
Kannudhalan – கண்ணுதலான்
Kantankaraiyan – கண்டங்கறையன்
Kantankaruththan – கண்டங்கருத்தான்
Kapalakkuththan – காபாலக்கூத்தன்
Kapali – கபாலி
Kapali – காபாலி
Karaikkantan – கறைக்கண்டன்
Karaimidarran – கறைமிடற்றன்
Karaimidarrannal – கறைமிடற்றண்ணல்
Karanan – காரணன்
Karandthaichchudi – கரந்தைச்சூடி
Karaviiranathan – கரவீரநாதன்
Kariyadaiyan – கரியாடையன்
Kariyuriyan – கரியுரியன்
Karpaganathan – கற்பகநாதன்
Karpakam – கற்பகம்
Karraichchadaiyan – கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan – கற்றைவார்ச்சடையான்
Karumidarran – கருமிடற்றான்
Karuththamanikandar – கறுத்தமணிகண்டர்
Karuththan – கருத்தன்
Karuththan – கருத்தான்
Karuvan – கருவன்
Kathalan – காதலன்
Kattangkan – கட்டங்கன்
Kavalalan – காவலாளன்
Kavalan – காவலன்
Kayilainathan – கயிலைநாதன்
Kayilaikkizavan – கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan – கயிலைமலையான்
Kayilaimannan – கயிலைமன்னன்
Kayilaippadhiyan – கயிலைப்பதியன்
Kayilaipperuman – கயிலைபெருமான்
Kayilaivendhan – கயிலைவேந்தன்
Kayilaiyamarvan – கயிலையமர்வான்
Kayilaiyan – கயிலையன்
Kayilaiyan – கயிலையான்
Kayilayamudaiyan – கயிலாயமுடையான்
Kayilayanathan – கயிலாயநாதன்
Kazarchelvan – கழற்செல்வன்
Kedili – கேடிலி
Kediliyappan – கேடிலியப்பன்
Kezalmaruppan – கேழல்மறுப்பன்
Kezarkomban – கேழற்கொம்பன்
Kiirranivan – கீற்றணிவான்
Ko – கோ
Kodika Iishvaran – கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan – கோடிக்குழகன்
Kodukotti – கொடுகொட்டி
Kodumudinathan – கொடுமுடிநாதன்
Kodunkunrisan – கொடுங்குன்றீசன்
Kokazinathan – கோகழிநாதன்
Kokkaraiyan – கொக்கரையன்
Kokkiragan – கொக்கிறகன்
Kolachchadaiyan – கோலச்சடையன்
Kolamidarran – கோலமிடற்றன்
Koliliyappan – கோளிலியப்பன்
Komakan – கோமகன்
Koman – கோமான்
Kombanimarban – கொம்பணிமார்பன்
Kon – கோன்
Konraialangkalan – கொன்றை அலங்கலான்
Konraichudi – கொன்றைசூடி
Konraiththaron – கொன்றைத்தாரோன்
Konraivendhan – கொன்றைவேந்தன்
Korravan – கொற்றவன்
Kozundhu – கொழுந்து
Kozundhunathan – கொழுந்துநாதன்
Kudamuzavan – குடமுழவன்
Kudarkadavul – கூடற்கடவுள்
Kuduvadaththan – கூடுவடத்தன்
Kulaivanangunathan – குலைவணங்குநாதன்
Kulavan – குலவான்
Kumaran – குமரன்
Kumaranradhai – குமரன்றாதை
Kunakkadal – குணக்கடல்
Kunarpiraiyan – கூனற்பிறையன்
Kundalachcheviyan – குண்டலச்செவியன்
Kunra Ezilaan – குன்றாஎழிலான்
Kupilan – குபிலன்
Kuravan – குரவன்
Kuri – குறி
Kuriyilkuriyan – குறியில்குறியன்
Kuriyilkuththan – குறியில்கூத்தன்
Kuriyuruvan – குறியுருவன்
Kurram Poruththa Nathan – குற்றம்பொருத்தநாதன்
Kurran^Kadindhan – கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan – கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan – கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan – கூற்றுதைத்தான்
Kurumpalanathan – குறும்பலாநாதன்
Kurundhamarguravan – குருந்தமர்குரவன்
Kurundhamevinan – குருந்தமேவினான்
Kuththan – கூத்தன்
Kuththappiran – கூத்தபிரான்
Kuvilamakizndhan – கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi – கூவிளஞ்சூடி
Kuvindhan – குவிந்தான்
Kuzagan – குழகன்
Kuzaikadhan – குழைகாதன்
Kuzaithodan – குழைதோடன்
Kuzaiyadu Cheviyan – குழையாடுசெவியன்
Kuzarchadaiyan – குழற்ச்சடையன்
Machilamani – மாசிலாமணி
Madandhaipagan – மடந்தைபாகன்
Madavalbagan – மடவாள்பாகன்
Madha – மாதா
Madhavan – மாதவன்
Madhevan – மாதேவன்
Madhimuththan – மதிமுத்தன்
Madhinayanan – மதிநயனன்
Madhirukkum Padhiyan – மாதிருக்கும் பாதியன்
Madhivanan – மதிவாணன்
Madhivannan – மதிவண்ணன்
Madhiviziyan – மதிவிழியன்
Madhorubagan – மாதொருபாகன்
Madhupadhiyan – மாதுபாதியன்
Maikolcheyyan – மைகொள்செய்யன்
Mainthan – மைந்தன்
Maiyanimidaron – மையணிமிடறோன்
Maiyarkantan – மையார்கண்டன்
Makayan Udhirankondan – மாகாயன் உதிரங்கொண்டான்
Malaimadhiyan – மாலைமதியன்
Malaimakal Kozhunan – மலைமகள் கொழுநன்
Malaivalaiththan – மலைவளைத்தான்
Malaiyalbagan – மலையாள்பாகன்
Malamili – மலமிலி
Malarchchadaiyan – மலர்ச்சடையன்
Malorubagan – மாலொருபாகன்
Malvanangiisan – மால்வணங்கீசன்
Malvidaiyan – மால்விடையன்
Maman – மாமன்
Mamani – மாமணி
Mami – மாமி
Man – மன்
Manakkuzagan – மணக்குழகன்
Manalan – மணாளன்
Manaththakaththan – மனத்தகத்தான்
Manaththunainathan – மனத்துணைநாதன்
Manavachakamkadandhar – மனவாசகம்கடந்தவர்
Manavalan – மணவாளன்
Manavazagan – மணவழகன்
Manavezilan – மணவெழிலான்
Manchumandhan – மண்சுமந்தான்
Mandharachchilaiyan – மந்தரச்சிலையன்
Mandhiram – மந்திரம்
Mandhiran – மந்திரன்
Manendhi – மானேந்தி
Mangaibagan – மங்கைபாகன்
Mangaimanalan – மங்கைமணாளன்
Mangaipangkan – மங்கைபங்கன்
Mani – மணி
Manidan – மானிடன்
Manidaththan – மானிடத்தன்
Manikantan – மணிகண்டன்
Manikka Vannan – மாணிக்கவண்ணன்
Manikkakkuththan – மாணிக்கக்கூத்தன்
Manikkam – மாணிக்கம்
Manikkaththiyagan – மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan – மான்மறிக்கரத்தான்
Manimidarran – மணிமிடற்றான்
Manivannan – மணிவண்ணன்
Maniyan – மணியான்
Manjchan – மஞ்சன்
Manrakkuththan – மன்றக்கூத்தன்
Manravanan – மன்றவாணன்
Manruladi – மன்றுளாடி
Manrulan – மன்றுளான்
Mapperunkarunai – மாப்பெருங்கருணை
Maraicheydhon – மறைசெய்தோன்
Maraikkattu Manalan – மறைக்காட்டு மணாளன்
Maraineri – மறைநெறி
Maraipadi – மறைபாடி
Maraippariyan – மறைப்பரியன்
Maraiyappan – மறையப்பன்
Maraiyodhi – மறையோதி
Marakatham – மரகதம்
Maraniiran – மாரநீறன்
Maravan – மறவன்
Marilamani – மாறிலாமணி
Marili – மாறிலி
Mariyendhi – மறியேந்தி
Markantalan – மாற்கண்டாளன்
Markaziyiindhan – மார்கழிஈந்தான்
Marrari Varadhan – மாற்றறிவரதன்
Marudhappan – மருதப்பன்
Marundhan – மருந்தன்
Marundhiisan – மருந்தீசன்
Marundhu – மருந்து
Maruvili – மருவிலி
Masarrachodhi – மாசற்றசோதி
Masaruchodhi – மாசறுசோதி
Masili – மாசிலி
Mathevan – மாதேவன்
Mathiyar – மதியர்
Maththan – மத்தன்
Mathuran – மதுரன்
Mavuriththan – மாவுரித்தான்
Mayan – மாயன்
Mazavidaippagan – மழவிடைப்பாகன்
Mazavidaiyan – மழவிடையன்
Mazuppadaiyan – மழுப்படையன்
Mazuvalan – மழுவலான்
Mazuvalan – மழுவாளன்
Mazhuvali – மழுவாளி
Mazhuvatpadaiyan – மழுவாட்படையன்
Mazuvendhi – மழுவேந்தி
Mazuvudaiyan – மழுவுடையான்
Melar – மேலர்
Melorkkumelon – மேலோர்க்குமேலோன்
Meruvidangan – மேருவிடங்கன்
Meruvillan – மேருவில்லன்
Meruvilviiran – மேருவில்வீரன்
Mey – மெய்
Meypporul – மெய்ப்பொருள்
Meyyan – மெய்யன்
Miinkannanindhan – மீன்கண்ணணிந்தான்
Mikkarili – மிக்காரிலி
Milirponnan – மிளிர்பொன்னன்
Minchadaiyan – மின்சடையன்
Minnaruruvan – மின்னாருருவன்
Minnuruvan – மின்னுருவன்
Mudhalillan – முதலில்லான்
Mudhalon – முதலோன்
Mudhirappiraiyan – முதிராப்பிறையன்
Mudhukattadi – முதுகாட்டாடி
Mudhukunriisan – முதுகுன்றீசன்
Mudivillan – முடிவில்லான்
Mukkanmurthi – முக்கண்மூர்த்தி
Mukkanan – முக்கணன்
Mukkanan – முக்கணான்
Mukkannan – முக்கண்ணன்
Mukkatkarumbu – முக்கட்கரும்பு
Mukkonanathan – முக்கோணநாதன்
Mulai – முளை
Mulaimadhiyan – முளைமதியன்
Mulaivenkiirran – முளைவெண்கீற்றன்
Mulan – மூலன்
Mulanathan – மூலநாதன்
Mulaththan – மூலத்தான்
Mullaivananathan – முல்லைவனநாதன்
Mummaiyinan – மும்மையினான்
Muni – முனி
Munnayanan – முன்னயனன்
Munnon – முன்னோன்
Munpan – முன்பன்
Munthai – முந்தை
Muppilar – மூப்பிலர்
Muppuram Eriththon – முப்புரம் எறித்தோன்
Murramadhiyan – முற்றாமதியன்
Murrunai – முற்றுணை
Murrunarndhon – முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan – முற்றுஞ்சடையன்
Murththi – மூர்த்தி
Murugavudaiyar – முருகாவுடையார்
Murugudaiyar – முருகுடையார்
Muthaliyar – முதலியர்
Muthalvan – முதல்வன்
Muththan – முத்தன்
Muththar Vannan – முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi – முத்திலங்குஜோதி
Muththiyar – முத்தியர்
Muththu – முத்து
Muththumeni – முத்துமேனி
Muththuththiral – முத்துத்திரள்
Muvakkuzagan – மூவாக்குழகன்
Muvameniyan – மூவாமேனியன்
Muvamudhal – மூவாமுதல்
Muvarmudhal – மூவர்முதல்
Muvilaichchulan – மூவிலைச்சூலன்
Muvilaivelan – மூவிலைவேலன்
Muviziyon – மூவிழையோன்
Muyarchinathan – முயற்சிநாதன்
Muzudharindhon – முழுதறிந்தோன்
Muzudhon – முழுதோன்
Muzhumudhal – முழுமுதல்
Muzudhunarchodhi – முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon – முழுதுணர்ந்தோன்
Nadan – நடன்
Nadhichadaiyan – நதிச்சடையன்
Nadhichudi – நதிசூடி
Nadhiyarchadaiyan – நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan – நதியூர்ச்சடையன்
Naduthariyappan – நடுத்தறியப்பன்
Naguthalaiyan – நகுதலையன்
Nakkan – நக்கன்
Nallan – நல்லான்
Nallasivam – நல்லசிவம்
Nalliruladi – நள்ளிருளாடி
Namban – நம்பன்
Nambi – நம்பி
Nanban – நண்பன்
Nandhi – நந்தி
Nandhiyar – நந்தியார்
Nanychamudhon – நஞ்சமுதோன்
Nanychanikantan – நஞ்சணிகண்டன்
Nanycharththon – நஞ்சார்த்தோன்
Nanychundon – நஞ்சுண்டோன்
Nanychunkantan – நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan – நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan – நஞ்சுண்ணமுதன்
Nanychunporai – நஞ்சுண்பொறை
Narchadaiyan – நற்ச்சடையன்
Naripagan – நாரிபாகன்
Narravan – நற்றவன்
Narrunai – நற்றுணை
Narrunainathan – நற்றுணைநாதன்
Nasaiyili – நசையிலி
Nathan – நாதன்
Nathi – நாதி
Nattamadi – நட்டமாடி
Nattamunron – நாட்டமூன்றோன்
Nattan – நட்டன்
Nattavan – நட்டவன்
Navalan – நாவலன்
Navalechcharan – நாவலேச்சரன்
Nayadi Yar – நாயாடி யார்
Nayan – நயன்
Nayanachchudaron – நயனச்சுடரோன்
Nayanamunran – நயனமூன்றன்
Nayananudhalon – நயனநுதலோன்
Nayanar – நாயனார்
Nayanaththazalon – நயனத்தழலோன்
Nedunychadaiyan – நெடுஞ்சடையன்
Nellivananathan – நெல்லிவனநாதன்
Neri – நெறி
Nerikattunayakan – நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron – நெற்றிச்சுடரோன்
Nerrikkannan – நெற்றிக்கண்ணன்
Nerrinayanan – நெற்றிநயனன்
Nerriyilkannan – நெற்றியில்கண்ணன்
Nesan – நேசன்
Neyyadiyappan – நெய்யாடியப்பன்
Nidkandakan – நிட்கண்டகன்
Niilakantan – நீலகண்டன்
Niilakkudiyaran – நீலக்குடியரன்
Niilamidarran – நீலமிடற்றன்
Niilchadaiyan – நீள்சடையன்
Niinerinathan – நீனெறிநாதன்
Niiradi – நீறாடி
Niiranichemman – நீறணிச்செம்மான்
Niiranichudar – நீறணிசுடர்
Niiranikunram – நீறணிகுன்றம்
Niiranimani – நீறணிமணி
Niiraninudhalon – நீறணிநுதலோன்
Niiranipavalam – நீறணிபவளம்
Niiranisivan – நீறணிசிவன்
Niirarmeniyan – நீறர்மேனியன்
Niirchchadaiyan – நீர்ச்சடையன்
Niireruchadaiyan – நீறேறுசடையன்
Niireruchenniyan – நீறேறுசென்னியன்
Niirran – நீற்றன்
Niirudaimeni – நீறுடைமேனி
Nirupusi – நீறுபூசி
Nikarillar – நிகரில்லார்
Nilachadaiyan – நிலாச்சடையன்
Nilavanichadaiyan – நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan – நிலவார்ச்சடையன்
Nimalan – நிமலன்
Ninmalan – நின்மலன்
Ninmalakkozhunddhu – நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan – நிமிர்புன்சடையன்
Niramayan – நிராமயன்
Niramba Azagiyan – நிரம்பஅழகியன்
Niraivu – நிறைவு
Niruththan – நிருத்தன்
Nithi – நீதி
Niththan – நித்தன்
Nokkamunron – நோக்கமூன்றோன்
Nokkuruanalon – நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron – நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon – நோக்குறுமதியோன்
Nokkurunudhalon – நோக்குறுநுதலோன்
Noyyan – நொய்யன்
Nudhalorviziyan – நுதலோர்விழியன்
Nudhalviziyan – நுதல்விழியன்
Nudhalviziyon – நுதல்விழியோன்
Nudharkannan – நுதற்கண்ணன்
Nunnidaikuran – நுண்ணிடைகூறன்
Nunnidaipangan – நுண்ணிடைபங்கன்
Nunniyan – நுண்ணியன்
Odaniyan – ஓடணியன்
Odarmarban – ஓடார்மார்பன்
Odendhi – ஓடேந்தி
Odhanychudi – ஓதஞ்சூடி
Olirmeni – ஒளிர்மேனி
Ongkaran – ஓங்காரன்
Ongkaraththudporul – ஓங்காரத்துட்பொருள்
Opparili – ஒப்பாரிலி
Oppili – ஒப்பிலி
Orraippadavaravan – ஒற்றைப்படவரவன்
Oruthalar – ஒருதாளர்
Oruththan – ஒருத்தன்
Oruthunai – ஒருதுணை
Oruvamanilli – ஒருவமனில்லி
Oruvan – ஒருவன்
Ottiichan – ஓட்டீசன்
Padarchadaiyan – படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan – பாதகம்பரிசுவைத்தான்
Padhimadhinan – பாதிமாதினன்
Padikkasiindhan – படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
Padiran – படிறன்
Pagalpalliruththon – பகல்பல்லிறுத்தோன்
Pakavan – பகவன்
Palaivana Nathan – பாலைவனநாதன்
Palannaniirran – பாலன்னநீற்றன்
Palar – பாலர்
Palichchelvan – பலிச்செல்வன்
Paliithadhai – பாலீதாதை
Palikondan – பலிகொண்டான்
Palinginmeni – பளிங்கின்மேனி
Palitherchelvan – பலித்தேர்செல்வன்
Pallavanathan – பல்லவநாதன்
Palniirran – பால்நீற்றன்
Palugandha Iisan – பாலுகந்தஈசன்
Palvanna Nathan – பால்வண்ணநாதன்
Palvannan – பால்வண்ணன்
Pambaraiyan – பாம்பரையன்
Pampuranathan – பாம்புரநாதன்
Panban – பண்பன்
Pandangkan – பண்டங்கன்
Pandaram – பண்டாரம்
Pandarangan – பண்டரங்கன்
Pandarangan – பாண்டரங்கன்
Pandippiran – பாண்டிபிரான்
Pangkayapathan – பங்கயபாதன்
Panimadhiyon – பனிமதியோன்
Panimalaiyan – பனிமலையன்
Panivarparru – பணிவார்பற்று
Paraayththuraiyannal – பராய்த்துறையண்ணல்
Paramamurththi – பரமமூர்த்தி
Paraman – பரமன்
Paramayoki – பரமயோகி
Paramessuvaran – பரமேச்சுவரன்
Parametti – பரமேட்டி
Paramparan – பரம்பரன்
Paramporul – பரம்பொருள்
Paran – பரன்
Paranjchothi – பரஞ்சோதி
Paranjchudar – பரஞ்சுடர்
Paraparan – பராபரன்
Parasudaikkadavul – பரசுடைக்கடவுள்
Parasupani – பரசுபாணி
Parathaththuvan – பரதத்துவன்
Paridanychuzan – பாரிடஞ்சூழன்
Paridhiyappan – பரிதியப்பன்
Parrarran – பற்றற்றான்
Parraruppan – பற்றறுப்பான்
Parravan – பற்றவன்
Parru – பற்று
Paruppan – பருப்பன்
Parvati Manalan – பார்வதி மணாளன்
Pasamili – பாசமிலி
Pasanasan – பாசநாசன்
Pasuveri – பசுவேறி
Pasumpon – பசும்பொன்
Pasupathan – பாசுபதன்
Pasupathi – பசுபதி
Paththan – பத்தன்
Pattan – பட்டன்
Pavala Vannan – பவளவண்ணன்
Pavalach Cheyyon – பவளச்செய்யோன்
Pavalam – பவளம்
Pavan – பவன்
Pavanasan – பாவநாசன்
Pavanasar – பாவநாசர்
Payarruraran – பயற்றூரரன்
Pazaiyan – பழையான்
Pazaiyon – பழையோன்
Pazakan – பழகன்
Pazamalainathan – பழமலைநாதன்
Pazanappiran – பழனப்பிரான்
Pazavinaiyaruppan – பழவினையறுப்பான்
Pemman – பெம்மான்
Penbagan – பெண்பாகன்
Penkuran – பெண்கூறன்
Pennagiyaperuman – பெண்ணாகியபெருமான்
Pennamar Meniyan – பெண்ணமர் மேனியன்
Pennanaliyan – பெண்ணாணலியன்
Pennanmeni – பெண்ணாண்மேனி
Pennanuruvan – பெண்ணானுருவன்
Pennidaththan – பெண்ணிடத்தான்
Pennorubagan – பெண்ணொருபாகன்
Pennorupangan – பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai – பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan – பெண்பாற்றூதன்
Peralan – பேராளன்
Perambalavanan – பேரம்பலவாணன்
Perarulalan – பேரருளாளன்
Perayiravan – பேராயிரவன்
Perchadaiyan – பேர்ச்சடையன்
Perezuththudaiyan – பேரெழுத்துடையான்
Perinban – பேரின்பன்
Periyakadavul – பெரியகடவுள்
Periyan – பெரியான்
Periya Peruman – பெரிய பெருமான்
Periyaperumanadikal – பெரியபெருமான் அடிகள்
Periyasivam – பெரியசிவம்
Periyavan – பெரியவன்
Peroli – பேரொளி
Perolippiran – பேரொளிப்பிரான்
Perrameri – பெற்றமேறி
Perramurthi – பெற்றமூர்த்தி
Peruman – பெருமான்
Perumanar – பெருமானார்
Perum Porul – பெரும் பொருள்
Perumpayan – பெரும்பயன்
Perundhevan – பெருந்தேவன்
Perunkarunaiyan – பெருங்கருணையன்
Perunthakai – பெருந்தகை
Perunthunai – பெருந்துணை
Perunychodhi – பெருஞ்சோதி
Peruvudaiyar – பெருவுடையார்
Pesarkiniyan – பேசற்கினியன்
Picchar – பிச்சர்
Pichchaiththevan – பிச்சைத்தேவன்
Pidar – பீடர்
Pinjgnakan – பிஞ்ஞகன்
Piraichchenniyan – பிறைச்சென்னியன்
Piraichudan – பிறைசூடன்
Piraichudi – பிறைசூடி
Piraikkanniyan – பிறைக்கண்ணியன்
Piraikkirran – பிறைக்கீற்றன்
Piraiyalan – பிறையாளன்
Piran – பிரான்
Pirapparuppon – பிறப்பறுப்போன்
Pirappili – பிறப்பிலி
Piravapperiyon – பிறவாப்பெரியோன்
Piriyadhanathan – பிரியாதநாதன்
Pitha – பிதா
Piththan – பித்தன்
Podiyadi – பொடியாடி
Podiyarmeni – பொடியார்மேனி
Pogam – போகம்
Pokaththan – போகத்தன்
Pon – பொன்
Ponmalaivillan – பொன்மலைவில்லான்
Ponmanuriyan – பொன்மானுரியான்
Ponmeni – பொன்மேனி
Ponnambalak Kuththan – பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam – பொன்னம்பலம்
Ponnan – பொன்னன்
Ponnarmeni – பொன்னார்மேனி
Ponnayiramarulvon – பொன்னாயிரமருள்வோன்
Ponnuruvan – பொன்னுருவன்
Ponvaiththanayakam – பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan – போராழிஈந்தான்
Porchadaiyan – பொற்சசையன்
Poruppinan – பொருப்பினான்
Poyyili – பொய்யிலி
Pugaz – புகழ்
Pugazoli – புகழொளி
Pulaichchudi – பூளைச்சூடி
Puliththolan – புலித்தோலன்
Puliyadhaladaiyan – புலியதலாடையன்
Puliyadhalan – புலியதளன்
Puliyudaiyan – புலியுடையன்
Puliyuriyan – புலியுரியன்
Pulkanan – புள்காணான்
Punachadaiyan – புனசடையன்
Punalarchadaiyan – புனலார்சடையன்
Punalchudi – புனல்சூடி
Punalendhi – புனலேந்தி
Punanular – பூணநூலர்
Punarchadaiyan – புனற்சடையன்
Punarchip Porul – புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan – புனவாயில்நாதன்
Punchadaiyan – புன்சடையன்
Pungkavan – புங்கவன்
Punidhan – புனிதன்
Punniyamurththi – புண்ணியமூர்த்தி
Punniyan – புண்ணியன்
Puramaviththan – புரமவித்தான்
Purameriththan – புரமெரித்தான்
Purameydhan – புரமெய்தான்
Puramureriththan – புரமூரெரித்தான்
Puranamuni – புராணமுனி
Puranan – புராணன்
Puranycherran – புரஞ்செற்றான்
Puranychuttan – புரஞ்சுட்டான்
Purathanan – புராதனன்
Purichadaiyan – புரிசடையன்
Purinunmeni – புரிநூன்மேனி
Purameriththan – புரமெரித்தான்
Puranan – பூரணன்
Purari – புராரி
Purridankondar – புற்றிடங்கொண்டார்
Pusan – பூசன்
Puthanathar – பூதநாதர்
Puthanayakan – பூதநாயகன்
Puthapathi – பூதபதி
Puthiyan – புதியன்
Puthiyar – பூதியர்
Puththel – புத்தேள்
Puuvananaathan – பூவனநாதன்
Puuvananaathan – பூவணநாதன்
Puyangan – புயங்கன்
Saivan – சைவன்
Saivar – சைவர்
Sakalasivan – சகலசிவன்
Samavethar – சாமவேதர்
Sampu – சம்பு
Sangkaran – சங்கரன்
Santhirasekaran – சந்திரசேகரன்
Saranan – சாரணன்
Sathasivan – சதாசிவன்
Sathikithavarththamanar – சாதிகீதவர்த்தமானர்
Saththan – சத்தன்
Sathuran – சதுரன்
Sayampu – சயம்பு
Sedan – சேடன்
Seddi – செட்டி
Selvan – செல்வன்
Semman – செம்மான்
Sempon – செம்பொன்
Senneri – செந்நெறி
Sevakan – சேவகன்
Sevalon – சேவலோன்
Seyyan – செய்யன்
Shivan – சிவன்
Silampan – சிலம்பன்
Silan – சீலன்
Singkam – சிங்கம்
Siththan – சித்தன்
Siththar – சித்தர்
Sittan – சிட்டன்
Sivakkozundhu – சிவக்கொழுந்து
Sivalokan – சிவலோகன்
Sivamurththi – சிவமூர்த்தி
Sivan – சிவன்
Sivanandhan – சிவானந்தன்
Sivanyanam – சிவஞானம்
Sivaperuman – சிவபெருமான்
Sivapuran – சிவபுரன்
Sivapuraththarasu – சிவபுரத்தரசு
Sudar – சுடர்
Sulamani – சூளாமணி
Sulapani – சூலபாணி
Sulappadaiyan – சூலப்படையன்
Sulaththan – சூலத்தன்
Suli – சூலி
Sundharar – சுந்தரர்
Surapathi – சுரபதி
Suvandar – சுவண்டர்
Thadhaiyilthadhai – தாதையில்தாதை
Thaduththatkolvan – தடுத்தாட்கொள்வான்
Thaduththatkondan – தடுத்தாட்கொண்டான்
Thaiyalpagan – தையல்பாகன்
Thakkanralaikondan – தக்கன்றலைகொண்டான்
Thalaikalanan – தலைக்கலனான்
Thalaimakan – தலைமகன்
Thalaimalaiyan – தலைமாலையன்
Thalaipaliyan – தலைபலியன்
Thalaipaththadarththan – தலைப்பத்தடர்த்தான்
Thalaivan – தலைவன்
Thalaiyendhi – தலையேந்தி
Thalamiithadhai – தாளமீதாதை
Thalirmadhiyan – தளிர்மதியன்
Thamizan – தமிழன்
Thamizcheydhon – தமிழ்செய்தோன்
Thamman – தம்மான்
Thanakkuvamaiyillan – தனக்குவமையில்லான்
Thaninban – தானின்பன்
Thanipperiyon – தனிப்பெரியோன்
Thanipperunkarunai – தனிப்பெருங்கருணை
Thaniyan – தனியன்
Thannaiyan – தன்னையன்
Thannaiyugappan – தன்னையுகப்பான்
Thannarmadhichudi – தண்ணார்மதிசூடி
Thannerillan – தன்னேரில்லான்
Thanninban – தன்னின்பன்
Thannoliyon – தன்னொளியோன்
Thanpunalan – தண்புனலன்
Thanthiran – தந்திரன்
Thanthonri – தாந்தோன்றி/தான்தோன்றி
Thapothanan – தபோதனன்
Thaththuvan – தத்துவன்
Thavalachchadaiyan – தவளச்சடையன்
Thayilaththayan – தாயிலாத்தாயன்
Thayinumnallan – தாயினும்நல்லன்
Thayinumparindhon – தாயினும்பரிந்தோன்
Thayirchirandhon – தாயிற்சிறந்தோன்
Thayumanavan – தாயுமானவன்
Thazalendhi – தழலேந்தி
Thazhaleduththan – தழலெடுத்தான்
Thazalmeni – தழல்மேனி
Thazhalvannan – தழல்வண்ணன்
Thazalviziyan – தழல்விழியன்
Thazarpizampu – தழற்பிழம்பு
Thazchadaiyan – தாழ்சடையன்
Thazhchadaikkadavul – தாழ்சடைக்கடவுள்
Thedonaththevan – தேடொணாத்தேவன்
Thenmugakkadavul – தென்முகக்கடவுள்
Thennadudaiyan – தென்னாடுடையான்
Thennan – தென்னன்
Thennansivan – தென்னான்சிவன்
Thenpandinadan – தென்பாண்டிநாடன்
Thesan – தேசன்
Thevar Singkam – தேவர் சிங்கம்
Thigattayinban – திகட்டாயின்பன்
Thigazchemman – திகழ்செம்மான்
Thiyampakan – தியம்பகன்
Thiiyadi – தீயாடி
Thiiyadukuththan – தீயாடுகூத்தன்
Thillaikkuththan – தில்லைக்கூத்தன்
Thillaivanan – தில்லைவாணன்
Thillaiyambalam – தில்லையம்பலம்
Thillaiyuran – தில்லையூரன்
Thingalchudi – திங்கள்சூடி
Thingatkannan – திங்கட்கண்ணன்
Thiran – தீரன்
Thirththan – தீர்த்தன்
Thiru – திரு
Thirumani – திருமணி
Thirumeninathan – திருமேனிநாதன்
Thirumeniyazagan – திருமேனியழகன்
Thirumidarran – திருமிடற்றன்
Thiruththalinathan – திருத்தளிநாதன்
Thiruththan – திருத்தன்
Thiruvan – திருவான்
Thiruvappudaiyan – திருவாப்புடையன்
Thodudaiyacheviyan – தோடுடையசெவியன்
Tholadaiyan – தோலாடையன்
Tholaiyachchelvan – தொலையாச்செல்வன்
Thollon – தொல்லோன்
Tholliyon – தொல்லியோன்
Thondarkkamudhan – தொண்டர்க்கமுதன்
Thonraththunai – தோன்றாத்துணை
Thorramilli – தோற்றமில்லி
Thozan – தோழன்
Thudikondan – துடிகொண்டான்
Thudiyendhi – துடியேந்தி
Thukkiyathiruvadi – தூக்கியதிருவடி
Thulakkili – துளக்கிலி
Thulirmadhiyan – துளிர்மதியன்
Thumani – தூமணி
Thumeniyan – தூமேனியன்
Thunaiyili – துணையிலி
Thundachchudar – தூண்டாச்சுடர்
Thundappiraiyan – துண்டப்பிறையன்
Thunduchodhi – தூண்டுச்சோதி
Thuniirran – தூநீற்றன்
Thurai Kattum Vallal – துறைகாட்டும்வள்ளல்
Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்
Thuyavan – தூயவன்
Thuyon – தூயோன்
Thuyyan – துய்யன்
Uchchinathar – உச்சிநாதர்
Udaiyan – உடையான்
Udaiyilavudaiyan – உடையிலாவுடையன்
Udukkaiyoliyan – உடுக்கையொலியன்
Ulaganathan – உலகநாதன்
Ulagiinran – உலகீன்றான்
Ulakamurththi – உலகமூர்த்தி
Ullankavarkalvan – உள்ளங்கவர்கள்வன்
Umaiannal – உமைஅண்ணல்
Umaikadhalan – உமைகாதலன்
Umaikandhanudanar – உமைகந்தனுடனார்
Umaikelvan – உமைகேள்வன்
Umaikon – உமைகோன்
Umaikuran – உமைகூறன்
Umaikkun^Athan – உமைக்குநாதன்
Umaipangan – உமைபாங்கன்
Umaiviruppan – உமைவிருப்பன்
Umaiyagan – உமையாகன்
Umaiyalpangan – உமையாள்பங்கன்
Umaiyoduraivan – உமையோடுறைவான்
Umaiyorubagan – உமையொருபாகன்
Umapathi – உமாபதி
Unamili – ஊனமிலி
Uravan – உறவன்
Uravili – உறவிலி
Urutharuvan – உருதருவான்
Uruththiralokan – உருத்திரலோகன்
Uruththiramurthy – உருத்திரமூர்த்தி
Urutthiran – உருத்திரன்
Uruvilan – உருவிலான்
Uruvodupeyariivallal – உருவொடுபெயரீவள்ளல்
Uththaman – உத்தமன்
Utrran – உற்றான்
Uvamanilli – உவமநில்லி
Uyyakkolvan – உய்யக்கொள்வான்
Uyyakkondaan – உய்யக்கொண்டான்
Uzaiyiiruriyan – உழையீருரியன்
Uzuvaiyuriyan – உழுவையுரியன்
Uzimudhalvan – ஊழிமுதல்வன்
Vanchiyanathan – வாஞ்சியநாதன்
Vadathali Nathan – வடத்தளிநாதன்
Vaigalnathan – வைகல்நாதன்
Vaippu – வைப்பு
Vaiyan – வையன்
Valaipiraiyan – வளைபிறையன்
Vallal – வள்ளல்
Valampuranathan – வலம்புரநாதன்
Valampuri – வலம்புரி
Valarivan – வாலறிவன்
Valarmadhiyan – வளர்மதியன்
Valarpiraiyan – வளர்பிறையன்
Valichcharan – வாலீச்சரன்
Valiyan – வலியன்
Valiyasivam – வலியசிவம்
Valizaibagan – வாலிழைபாகன்
Valizaipangan – வாலிழைபங்கன்
Vallavan – வல்லவன்
Vaman – வாமன்
Vamathevar – வாமதேவர்
Vanavan – வானவன்
Vanorkkiraivan – வானோர்க்கிறைவன்
Varadhan – வரதன்
Varaichilaiyan – வரைச்சிலையன்
Varaivillan – வரைவில்லான்
Varambilinban – வரம்பிலின்பன்
Varanaththuriyan – வாரணத்துரியன்
Varanaththurivaiyan – வாரணத்துரிவையான்
Varaththan – வரத்தன்
Varchadai Aran – வார்ச்சடிஅரன்
Varchadaiyan – வார்சடையன்
Vayan – வாயான்
Vayiram – வயிரம்
Vayira Vannan – வயிரவண்ணன்
Vayirath Thun Nathan – வயிரத்தூண்நாதன்
Vaymurnathan – வாய்மூர்நாதன்
Vazikattu Vallal – வழிகாட்டுவள்ளல்
Vazmudhal – வாழ்முதல்
Vedan – வேடன்
Vedhagiidhan – வேதகீதன்
Vedhamudhalvan – வேதமுதல்வன்
Vedhan – வேதன்
Vedhanathan – வேதநாதன்
Vedhavedhanthan – வேதவேதாந்தன்
Vedhavizupporul – வேதவிழுப்பொருள்
Vedhevar – வேதேவர்
Velanthadhai – வேலந்தாதை
Velirmidarran – வெளிர்மிடற்றன்
Velladainathan – வெள்ளடைநாதன்
Vellam Anaiththavan – வெள்ளம் அணைத்தவன்
Vellerukkanjchadaimudiyan-வெள்ளெருக்கஞ்சடைமுடியான்
Vellerran – வெள்ளேற்றன்
Vellerrannal – வெள்ளேற்றண்ணல்
Vellimalainathan – வெள்ளிமலைநாதன்
Velliyan – வெள்ளியன்
Velviyalar – வேள்வியாளர்
Vendhan – வேந்தன்
Venkadan – வெண்காடன்
Venkuzaiyan – வெண்குழையன்
Venmadhiyan – வெண்மதியன்
Venmadhikkudumiyan – வெண்மதிக்குடுமியன்
Venmadhippadhiyan – வெண்மதிப்பாதியான்
Venmidarran – வெண்மிடற்றான்
Venneyappan – வெண்ணெய்அப்பன்
Venniirran – வெண்ணீற்றன்
Venninathan – வெண்ணிநாதன்
Venpiraiyan – வெண்பிறையன்
Venturainathan – வெண்டுறைநாதன்
Ver – வேர்
Vethiyan – வேதியன்
Vetkaiyilan – வேட்கையிலான்
Veyavanar – வேயவனார்
Vezamuganradhai – வேழமுகன்றாதை
Vezanthadhai – வேழந்தாதை
Vidaippagan – விடைப்பாகன்
Vidai Aran – விடை அரன்
Vidaivalan – விடைவலான்
Vidaiyan – விடையன்
Vidaiyan – விடையான்
Vidaiyavan – விடையவன்
Vidaiyeri – விடையேறி
Vidaiyudaiyan – விடையுடையான்
Vidaiyurdhi – விடையூர்தி
Vidaiyurvan – விடையூர்வான்
Vidalai – விடலை
Vidamundakantan – வடமுண்டகண்டன்
Vidamundon – விடமுண்டோன்
Vidangkan – விடங்கன்
Vidar – வீடர்
Vilakkanan – விலக்கணன்
Viinaiviththagan – வீணைவித்தகன்
Viirattesan – வீரட்டேசன்
Viiziyazagan – வீழியழகன்
Vikirdhan – விகிர்தன்
Vilakku – விளக்கு
Villi – வில்லி
Vilvavananathan – வில்வவனநாதன்
Vimalan – விமலன்
Vinaikedan – வினைகேடன்
Vinnorperuman – விண்ணொர்பெருமான்
Viraichercharanan – விரைச்சேர்சரணன்
Viralvedan – விறல்வேடன்
Viran – வீரன்
Viranar – வீரணர்
Virichadaiyan – விரிசடையன்
Virindhan – விரிந்தான்
Virumpan – விரும்பன்
Virundhitta Varadhan – விருந்திட்டவரதன்
Viruppan – விருப்பன்
Viruththan – விருத்தன்
Vithi – விதி
Vithiyar – விதியர்
Viththagan – வித்தகன்
Viththaga Vedan – வித்தகவேடன்
Viththan – வித்தன்
Viyanchadaiyan – வியன்சடையன்
Vizinudhalan – விழிநுதலான்
Vaziththunai – வழித்துணை
Vizumiyan – விழுமியான்
Yanaiyuriyan – யானையுரியன்
Yazmurinathan – யாழ்மூரிநாதன்