Wednesday, October 14, 2015

Surprising, but True . . . அதிசயம் ஆனால் உண்மை...!


Your age can be calculated with your mobile number.

Take the last one digit of your mobile number.
Multiply it by 2.
Then, add 5.
Multiply the answer with 50.
Add 1764 with the arrived number.
From this subtract your 4 digit birth year.
Now, you will get a 3 digit number.
The first number is your mobile’s last number and,
Other two digit number is your age!!!!!

Surprisingly correct, is it not?

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...!!!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2) அதை இரண்டால் பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு  (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... (
அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்)...
>> மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!!!

சரியா இருந்தால் இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்...!
-----------------------------------------------------



Benefits our women miss, for not using turmeric while bathing!நம்ம வீட்டு பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்காததினால் இழக்கும் நன்மைகள்!


Face washed with turmeric looks attractive. It attracts men’s mind and arouses them.
Research found that, using turmeric in bath helps women in eliminating a virus, which causes uterus cancer, and controls the cancer to some extend if cancer is already present. This helps women to escape from uterus removing surgery.
* While bathing daily, by applying the mixture of gram floor and turmeric powder mixed with water, the dead cells in the skin removed and the skin looks soft and beautiful.
* Mix sandal powder and turmeric powder like a past, apply it on the face, wait to dry and then wash. This will clear pimples in face.
* Mixing small quantity of turmeric with milk and using this to wipe the face, all the dusts in the skin expelled and skin looks shining. If this is applied on the cracked lips, cracks will be cleared.
* If lemon juice mixed with turmeric powder applied on the skin, skin colour change due to sun light will turn to original colour and the skin will become soft and shiny.
* To clear cracks in the feet, applying coconut oil mixed with turmeric powder in the cracked area clears cracks and make it soft.
* To clear the wounds in the skin and get back beauty, apply honey mixed with turmeric, wait for some time and wash it.
* Applying curd turmeric mixture on face and massaging it, keeps skin cool and shiny.
* If turmeric powder is directly rubbed on the skin and washed, the anti bacterial substance in turmeric clears black dots and gives protection from the attack of sun rays.
Where are you going? …… To buy turmeric and apply? …...  OK!
-Tamilan comes . . .

மஞ்சள் பூசிய முகம் மங்கலகரமாக இருக்கும் ஆண்களின் மனதை வசீகரித்து கொள்ளை கொள்ளும்.
மஞ்சள் தேய்த்து குளிப்பதால் பெண்களுக்கு ஏறப்டும் கொடிய புற்று நோயான கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பபிலோமா வைரஸ் (எஸ்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவு கட்டுப்படுத்தபடுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள் கர்ப்ப பையை அகற்றும் சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.
*தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர்விட்டு கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.
*மஞ்சள் தூளில் சந்தன பொடியை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.
*பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனை கொண்டு முகத்தை துடைத்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் பெளியேறி சருமம்
 பொலிவோடு காணப்படும். இதனை வெடிப்புள்ள உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
*எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலினால் மாறியிருந்த நிறம் மீண்டும் பழைய நிறாத்திற்கு திருபுவதோடு சரும்ம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
* பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை போக்குவதற்கு தேங்காய் எண்ணையுடன் மஞ்சள் சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
*சருமத்தில் உள்ள காயங்களை போக்கி அழகாக பெறுவதற்கு மஞ்சள் தூளுடன் தேன் கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
*தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால் சரும்ம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு பொலிவோடும் இருக்கும்.
*மஞ்சள் தூளை நேரிடையாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால் அதில் உள்ள ஆண்டி-பாக்டீரியல் பொருள் தோலில் உள்ள கரும்புள்ளிகளையும் சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.
எங்க கிளம்பிட்டீங்க? மஞ்சள் வாங்கி பூசவா? ஓகே ஓகே.

-தமிழன் வருவான்.         

Monday, October 12, 2015

Abirami Pattar & Astronomical Miracle… அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும் . . .


In ancient days, there was a temple, called Thirukadaiyur, at Thanajavur in Tamilnadu.
There, Abirami pattar was a temple assistant.
He has unlimited devotion on the temple Deity, Abirami Amman.
One day, King of that area came to that temple. That day was a no moon day.
King casually asked Abirami pattar, what was that day?
He replied that, it was a full moon day.
The King instructed his guards, to return to the palace if full moon comes in the night and if full moon not comes, he ordered to cut his head.
After king left the place, the nearby people explained Abirami pattar about what had happened.
Fear on life came to Abirami pattar. He surrendered to the deity, Abirami Amman, and sang by thinking on her, with tear full eyes.
Night came. Full moon also came. The King hurriedly came and requested Abirami pattar to forgive him.
Abirami pattar shed tears with bliss and thanked Abirami Amman.
Today’s Astronomical studies say that, once in 25000 years, there will be 3 consecutive full moon days.
i.e., the full moon – no moon – full moon cycle will break once.
How this was known to Abirami pattar, who wrote Abirami Anthathi?
Let the researchers explain, how much ancient our Tamil culture was.

முன்னொரு காலத்தில் தஞ்சாவூரில் திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது. அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்த கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமி அம்மன் மீது அளவற்ற பக்தி.
ஒரு நாள் அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்த கோயிலுக்கு வந்தான். அன்று அம்மாவாசை தினம். அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி (தேதி) என்று கேட்டார். அபிராமி பட்டர் இன்று பெளர்ணமி திதி என்று கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள். அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம் செய்துவிடுங்கள் என உத்தரவிட்டார்.
மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமி பட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணர வைத்தனர். அவருக்கு உயிர் பயம் வந்துவிட்டது. அபிராமி பட்டர் அபிராமி அம்மனை சரணடைந்து அவளை நினைத்து கண்ணீர் பெருக பாடினார்.
இரவு வந்தது பெளர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கேட்டார். அபிராமி பட்டர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் 25000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மூன்று பெளர்ணமிகள் வரும். அதாவது பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழர்சி ஒரு முறை மட்டும் உடையும்.
இது எப்படி அபிராமி பட்டருக்கும் அபிராமி அந்தாதி எழுதியவருக்கும் தெரிந்தது ?
நமது தமிழ் பண்பாட்டின் தொன்மை எந்த அளவு இருக்கிறது என ஆராய்ச்சிகள் தெளிவு படுத்தட்டும்.
-தமிழன் வருவான். . .



Sunday, October 11, 2015

Problem பிரச்சனை?


Teacher entered the classroom. Took the glass tumbler on the table, raised it and shown it.
“What could be its weight?” he asked.
Every one said different values.
“I also don’t know the correct weight. But, that is not my question”.
“If I continue to hold this in my hand, what will happen?”
“Nothing will happen, Sir”
“Correct, if I hold it for one hour?”
“Your hand will pain, Sir”
“If I hold it for a whole day….?”
“Your hand will get numbness, Sir”
“Correct. For hand paining in one hour and numbing in one day, is the weight of the tumbler continuously increases?”
“No Sir, that is……”
“What should I do to avoid pain or numbness in my hand?”
“Tumbler should be kept down, Sir”
“Fantastic. The tumbler is the problem. When a problem comes, if we keep that in head for one hour, pain will start. If we keep for one day, brain will loss its function and will become insensitive”.

So, if any problem comes to you, throw it to the corner. It will become alright by itself. OK?

Come again . . .!

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீது இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக்காட்டினார்.
இது எவ்வளவு எடை இருக்கும்?
மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையைச்சொன்னார்கள். இதன் சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல. இதை அப்படியே கையில் பிடிச்சிருந்தேன்னா என்னா ஆகும்?
ஒன்னுமே ஆகாது சார்.
ரொம்ப சரி ஒரு மணி நேரம் பிடிச்சிருந்தேன்னா?
உங்க கை அப்படியே மரத்து போய்டும் சார்.
ரொம்ப சரி ஒரு மணி நேரத்தில் என் கை வலிக்கிறதுக்கும், ஒரு நாளில் மரத்துப்போகிற அளவுக்கு மாறுறதுக்க்கு அந்த டம்ளரின் எடை கூடிட்டே போகுமா என்ன?
இல்லை சார் அது வந்து . . .
எனக்கு கை வலிக்காம – மரத்துப்போகாம இருக்கனும்ன்னா நான் என்ன பண்ணனும்?
டம்ளரை உடனே கீழே வச்சிடனும் சார்.
அருமை. அந்த டம்ளர்தான் பிரச்சனை.
ஒரு பிரச்சனை நமக்கு வந்த்துன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்து போய்டும்.
அதனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க.
அதுவே தானா சரியாபோய்டும் சரியா?


மீண்டும் வருவேன். . .!

Just to think! சிந்தனைக்கு விருந்து

Englishmen invented clock from sand and used it.
Tamilan developed clock with the Sun and used it.
When Englishmen’s thinking was in the soil, Tamilan’s thinking was in the Sky.
If, our thought has to touch the sky,
His  sweat has to touch the ground….!
----------------------------------------------------------------------------------------------
Studying in Government School is a shame.
Going to Government Hospital is shame.
Travelling in Government Bus is shame.
But, Bridegroom should be employed in Government!
What kind of Girls are these!
Mother teaches her son that, there is no other temple better than a mother.
But, why she is not teaching these words to her husband?
When a lonely woman is near, to make her feeling safe is called Manliness.
Smile, you will get Friends!
Pray, you will get Good mind!
Be Confident, you will get Success!
Work with Determination, you will get Everything!
Living peacefully is not Life.
Helping many to live in peace is Life!
One who gets success in first attempt is Lucky!
One who gets success in second attempt is Intelligent!
One who gets success in third attempt is Courageous!
One who gets success in fourth attempt is Experienced!

One who works till achieving success is an Achiever!
---------------------------------------------------------------------------------------------------
 வெள்ளைக்காரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.
அவன் மண்ணைப்பார்த்து சிந்தித்தபோதே . . .
விண்ணைப்பார்த்து சிந்தித்தவன் தமிழன்.
-------------------------------------------------------------------
கவர்மெண்ட் ஸ்கூலில் படிச்சா கேவலம்.
கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போனா கேவலம்,
கவர்மெண்ட் பஸ்ல போனா கேவலம்,
ஆனா மாப்பிள்ளை மட்டும் , , ,
கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் வேண்டுமா?
என்ன பொண்ணுங்கடா?
தாயிற்சிறந்த கோயிலும் இல்லை என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் தாய், கட்டிய கணவனுக்கு சொல்லிக்கொடுப்பது இல்லையே ஏன்?
தனிமையில் ஒரு பெண் அருகில் இருக்கும் போது அவளை பாதுகாப்பாய் உணரச்செய்வதற்கு பெயர்தான் “ஆண்மை.
புன்னகைத்து பாருங்கள் நட்புக்கள் கிடைக்கும்
பிராத்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்
நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்
உறுதியோடு உழைத்துப்பாருங்கள் எல்லாமே கிடைக்கும்.
நாம் நிம்மதியாக வாழ்வதற்கு பெயர் வாழ்க்கை இல்லை. நம்மால் பலர் நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் வாழ்க்கை.
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி
நாங்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி
வெற்றி பெறும்வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்.

Saturday, October 10, 2015

Billions of people below you …, realize this and be peaceful! உனக்கும் கீழே கோடி பேர்-உணர்ந்து நிம்மதி கொள்


If you have food in your dish,
If you have dress to wear,
If you have roof over your head,
If you have a place to sleep …… then,
You are in better condition than 75% of world population.
If you have money in your bank account,
If you have some coins in your purse …… then,
 You are one among the first 8% of rich people in the world,
If your day begins with freshness and without any disease,
You are more blessed than the billions of people who are going to die on that day.
If you do not have the experience of a war,
Not undergone any torture,
You are luckier than the billions of people who live on the edge of death everyday.
If you can able to read the above facts …… then,
You are more gifted than the sightless 30 millions of your co-humans.

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால் உடுத்த உடையிருந்தால் தலைமேல் கூரையிருந்தால் உறக்கம் கொள்ள இடமிருந்தால் உலகின் 75 சதவீத மக்களைவிட நீங்கள் மேலானவரே.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் உங்கள் பர்சில் சிறிது சில்லரை இருந்தால் உலகில் முதல் 8 சதவீத பணக்கார்ர்களில் நீங்களும் ஒருவரே.
நோய் நொடியின்றி புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புலர்ந்தால் அதே நாளில் இறக்கப்போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால் தினம் தினம் செத்து பிழைக்கும் கோடானுகோடி மக்களைவிட நீங்கள் அதிஷ்டசாலிகளே.
மேற்கூறியவற்றை தங்களால் படித்துப்பார்க்க முடிந்தால் பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களைவிட நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே.



Friday, October 9, 2015

Why we do Cow Puja during Housewarming ceremony? கிரகபிரவேசத்தின்போது கோ பூஜை ஏன்?


After the completion of Cow Puja, the cow with its calf brought inside the house by keeping ulakkai (a lengthy wooden tool used for rice pounding) at the house entrance. If the cow and calf enter the house without any trouble, then the house is suitable for our living. Or, if the cow and calf frightened and refuse to enter the house, then we can decide that there is some thing wrong in that house and it is not suitable for living, because cow’s eyes can see the negative energies. As the presence of negative energies is dangerous, cow with its calf will not enter the house.  What a wonderful knowledge of our ancestors! Anything should be done after knowing, why we do so.
கோ பூஜை முடிந்தவுடன் வீட்டின் வாசலில் உலக்கையை வைத்து பசுமாட்டை கன்றுடன் வீட்டினுள் அழைத்து வருவர். எந்த முரண்டும் இல்லாமல் அப்சுவும் கன்றும் வீட்டினுள் வந்துவிட்டால் அந்த வீடு நாம் வசிப்பதற்கு ஏற்ற வீடு. இல்லையென்றால் அப்சுவும் கன்றும் மிரண்டு வீட்டினுள் செல்ல மறுத்தால் அங்கு ஏதோ தவறாக உள்ளது என்றும் அது நாம் வசிப்பதற்கு அருகையற்ற வீடு என்றும் முடிவு செய்யலாம். ஏனென்றால் பசுவின் கண்களுக்கு துஷ்ட சக்திகள் தெரியும். அது இருந்தால் ஆபத்து என்று தன் கன்றுடன் வீட்டினுள் வராது.
என்னே நம் முன்னோர் அறிவு. எதையும் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்யவேண்டும்.